நாட்டில் மேலும் 18 பேர் கோவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை... மேலும் வாசிக்க
பூமியில் நச்சு கலக்க முயன்ற சீனாவின் உரக்கப்பலுக்கு நட்டஈடு செலுத்தும் அரசாங்கம், விவசாயிகளிற்கு நட்டஈடு தர மாட்டேன் என்பது எந்த வகையில் நியாயமென பொலன்னறுவை விவசாயிகள் அமைப்பு அமைச்சர் மஹிந்... மேலும் வாசிக்க
ஒரு இராஜாங்க அமைச்சரை நீக்கி அனைத்து சம்பவங்களுக்கும் தீர்வு காண முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சுசில் பிரேம... மேலும் வாசிக்க
அரசை விமர்சிப்பவர்களை நீக்கும் அதிகாரம் தனக்கு முழுமையாக உள்ளதென்கிறார் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa). ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே... மேலும் வாசிக்க
இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த சுசில் பிரேமஜயந்தவின்(Susil Premajayantha) பதவியை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya)பறித்துள்ளார். இந்த நிலையில் அவரின் பதவி பறிப்பு தொடர்பில் அமைச்சர் நாம... மேலும் வாசிக்க
சிறிலங்கா அமைச்சரவையில் இருந்து மேலும் இரு அமைச்சர்களை நீக்குவதற்கு அரச தலைவர் ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களைப் பதவி நீக்குவதன் மூலம் ஏற்படும் அரசியல் பின்னடைவு நிலை பற்ற... மேலும் வாசிக்க
அத்தியாவசிய உணவுப் பொருட்களையாவது கட்டுப்பாட்டு விலையில் பேணி மக்களைப் பட்டினிச் சாவிலிருந்து பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூதூர் பிரதேச சபை உப தவிசாளர் சி.துரைநாயகம் இன்று(4)... மேலும் வாசிக்க
“பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரண விலையில் கோதுமைமா வழங்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள முடிவை நாம் வரவேற்கின்றோம். அதேபோல எமது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு நிலையானதொரு பொரு... மேலும் வாசிக்க
இன்ஸ்டாகிராமில் பெண் என நினைத்து திருநங்கையை காதலித்தது வந்த இளைஞர், உண்மை தெரிந்து கைவிட்டதால் ஏமாற்றமடைந்த திருநங்கை தற்கொலை செய்து கொண்ட பரிதாபம் நடந்துள்ளது. சென்னையில் உள்ள காசிமேடு பகு... மேலும் வாசிக்க
ஐக்கிய தேசியக் கட்சிக்கு இந்த ஆண்டு தீர்மானகரமான ஆண்டு என அக்கட்சியின் பிரதித் தலைவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பட்டாளர்களுடனான சந்திப்பின் போதே ஐக்கிய தேசியக் கட்சியின... மேலும் வாசிக்க


























