குற்றவாளிகளை கைது செய்து குற்ற செயல்களை கட்டுப்படுத்த கோரி கிளிநொச்சி ஏ9 வீதி பரந்தன் பகுதியில் சடலத்தை வீதியில் வைத்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்த... மேலும் வாசிக்க
20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நீக்கி விட்டு, குறைப்பாடுகளை சரி செய்து, 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் எனமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன த... மேலும் வாசிக்க
இலங்கையில் பிரதான கோவிட் திரிபாக ஒமிக்ரோன் திரிபு மாற்றமடையலாம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எதிர்வரும் சில மாதங்களில் டெல்டா திரிபினை விடவும் கூடுதல் எண்ணிக்கையிலான தொற... மேலும் வாசிக்க
திருகோணமலை, ஹபரன வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.புத்தாண்டு தினத்தன்று பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் வாகனம் ஒன்றை ஓட்டிச் சென்ற 27 வயதுடைய இ... மேலும் வாசிக்க
மன்னார் மாவட்டத்தில் இவ்வருடம் கடந்த 3 நாட்களில் 2 கோவிட் மரணங்கள் நிகழ்ந்துள்ள நிலையில் மாவட்டத்தில் தற்போது வரை 36 கோவிட் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள்... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மலேரியா நோயாளி ஒருவர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளார். குருநகர் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், தென்னாபிரிக்காவில் இருந்து அண்மையில் நாடு திரும்பியத... மேலும் வாசிக்க
பெருந்தோட்டத் துறை சார்ந்த குடும்பங்களுக்கு 1kg கோதுமை மா 80 ரூபா வீதம் நிவாரண விலையில் மாதாந்தம் 15kg வழங்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) அறிவித்துள்ளார். அதேபோன்ற... மேலும் வாசிக்க
அரச ஊழியர்களைப் போன்று தனியார் துறையினருக்கும் சட்டத்தின் ஊடாக சம்பளத்தை அதிகரிக்குமாறு தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்க... மேலும் வாசிக்க
2022 ஆம் ஆண்டில் நீர்கட்டணம் அதிகரிக்கப்படாது என நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். முன்பு நஷ்டத்தை சந்தித்த தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தற்போது இலாபம் ஈ... மேலும் வாசிக்க
அரசாங்க அமைச்சர்களின் பிரசன்னத்துடன் அவர்களின் அனுசரணையுடன் எதிர்வரும் தைப்பொங்கல் தினத்தன்று வல்வெட்டித்துறையில் இடம்பெறவுள்ள பட்ட திருவிழாவானது வல்வெட்டித்துறை மண்ணுக்கும் மக்களுக்கும் செய... மேலும் வாசிக்க


























