கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 224 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த... மேலும் வாசிக்க
ஓமானில் பணிபுரியும் போது பல்வேறு துன்புறுத்தல்களுக்குள்ளாகி, இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 16 வீட்டுப் பணிப் பெண்கள் நாடு திரும்பியுள்ளனர். பால... மேலும் வாசிக்க
இலங்கையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக சமஷ்டியே அமைய வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வலியுறுத்தியுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்... மேலும் வாசிக்க
தற்போது ஏற்பட்டுள்ள பூகோள, பிராந்திய அரசியல், இராஜதந்திர மூலோபாயச் சூழலை உணர்ந்து கொள்ளாது ‘வாய்ப்பினை நழுவ விட்டால் தமிழினத்தின் எதிர்காலம் மேலும் மோசடைவதற்கான வாய்ப்புக்களே அதிகமுள்ள... மேலும் வாசிக்க
பொறுமை காத்த நாட்டு மக்களின் பொறுமை எல்லை மீறிக்கொண்டே செல்கின்றதாக தெரிவித்த அமைச்சர் விமல் வீரவன்ச, அமைச்சர்களை கண்டவுடன் ஹூ சத்தம் எழுப்புவதற்கு மக்கள் தயாராகிவிட்டதாகவும் தெரிவித்தார். இ... மேலும் வாசிக்க
கிளிநொச்சியில் வர்த்தக நிலையத்தில் இன்றுகாலை ஏற்பட்ட தீப்பிரவலால் வீதி போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் சி அங்கு பதற்றமும் நிலவியிருந்தது. இதனையடுத்து தீயணைப்பு படையினரால் தீ பரவல் கட்டுப்பாட... மேலும் வாசிக்க
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 351 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக... மேலும் வாசிக்க
தமிழின விடுதலைக்கான போராட்டத்தில் பல்வேறு சந்தர்ப்பங்கள் எமக்கு ஏற்பட்டுள்ள போதும் அவை நழுவவிட்டமை தான் கடந்தக்கால வரலாறாக உள்ள நிலையில் தற்போது மீண்டுமொரு சந்தர்ப்பம் உருவாகியுள்ள நிலையில்... மேலும் வாசிக்க
மட்டக்களப்பு – கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பாலைமீன்மடு 50 வீட்டுத் திட்டத்தில் இரு குழுக்களுக்கிடையில் மது போதையில் ஏற்பட்ட சண்டையில் ஒருவர் படுகாயமடைந்ததுடன், வீடு ஒன்று தீக்கிரையாக... மேலும் வாசிக்க
திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சாகாமம் தாலிபோட்டாற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒருவர் முதலை கடித்து உயிரிழந்துள்ளார். நேற்று (1) இந்த சம்பவம் நடந்தது. மண்டானை திருக்கோவில் 4 பிரிவைச் சே... மேலும் வாசிக்க


























