சிறிலங்காவில் மிக மோசமான நிலையொன்று தற்போது காணப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் சட்டத்தரணி சுனில் வட்டகல (Sunil Vattakala) தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலை... மேலும் வாசிக்க
அத்தனையும் மீறி இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தை நாடினால் சீனாவினால் அடுத்த கட்டத்தில் கொடுப்பதாக வாக்குறுதியளித்துள்ள சகல நிதியும் நிறுத்தப்படும் என கூறினார். அத்தோடு அவர்கள் மூலமாக... மேலும் வாசிக்க
சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தரிசன அனுமதி வழங்கப்படுவதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புத்தாண்டு தரிசனத்திற்காக வருகை தந்தனர். கடந்த நவம்பர் மாதம் 15-ந் தேதி சபரிமலை அய்யப்பன் கோவி... மேலும் வாசிக்க
சீமெந்து பொதியின் விலையை இன்று(01) முதல் அதிகரிக்க உள்நாட்டு சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. 50 கிலோ சீமெந்து பொதியொன்றின் விலையை 100 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன... மேலும் வாசிக்க
இன்று இந்த அரசாங்கம் வெற்று அரசாங்கமாக மாறியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். பூநகரி பிரதேச சபையின் புதிய தவிசாளர் சிறீரஞ்சனை வர... மேலும் வாசிக்க
இலங்கையின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை, நுவரெலியா மற்று... மேலும் வாசிக்க
மலர்ந்துள்ள புத்தாண்டு, எதிர்காலத்தைப் புதிய உத்வேகத்துடனும் நம்பிக்கை மற்றும் உறுதியுடனும் பார்க்கத் தூண்டியிருக்கிறது. அதனால், 2022ஆம் ஆண்டை, மிகுந்த ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் வரவேற... மேலும் வாசிக்க
வெற்றிகளைக் காட்டிலும் ஒரு நாடு என்ற வகையில் தோல்விகள் மற்றும் துன்பங்கள் பலவற்றையும் கடந்து புது வருடமொன்று பிறக்கும் இவ்வேளையில் அனைத்து இலங்கையர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெ... மேலும் வாசிக்க
உலக அளவில் தடுப்பூசி தொடர்பில் நிலவி வரும் ஏற்றத்தாழ்வு நிலையை நீக்கினால் கொவிட் பெருந்தொற்றை முறியடிக்கலாம் என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோன் அடானம் தெரிவித்துள்ளார். குறுகிய ம... மேலும் வாசிக்க


























