பூமிக்கு அடியில் 10-20 டன் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 10-20 டன் தங்கம் ஒடிசா மாநிலத்தில் தியோகர், நபரங்பூர், கியோன்ஜர், அங்குல் மற்றும் கோராபுட் மாவட்டங்களில் இந்திய புவியியல் ஆய்வு மை... மேலும் வாசிக்க
ஜம்மு காஷ்மீர் மேக வெடிப்பில் சிக்கி 60 பேர் உயிரிழந்தனர். மேகவெடிப்பு ஜம்மு-காஷ்மீர், கிஷ்துவார் மாவட்டத்தில் திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டது. அதில் ஒரு மணி நேரத்தில் 10 சென்டி மீட்டர் மழை பெ... மேலும் வாசிக்க
பிரம்மாண்ட அலங்கார வளைவு சரிந்து விபத்து ஏற்பட்டது. சரிந்த பேனர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும்... மேலும் வாசிக்க
அஜித் மரண வழக்கில் எஃப்.ஐ.ஆரில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. அஜித்குமார் மரணம் சிவகங்கை,மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளியாக பணிபுரிந்தவர் அஜித்குமார். இவர் நகை காணாமல் போனது தொடர்ப... மேலும் வாசிக்க
ஆட்டோ டிரைவர் செய்த நெகிழ்ச்சி சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தாய் பாசம் ஆந்திரா, எர்ணகுடம் கிராமத்தில் வசித்து வருபவர் மசகா கோபி(52). இவரது தாய் சத்யாவதி. 2012 இல் தனது கணவர... மேலும் வாசிக்க
புதுப்பெண் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரதட்சணை கொடுமை திருப்பூர் பிரண்ட்ஸ் கார்டன் பகுதியைச் சேர்ந்த சுகந்தி என்பவரது மகள் பிரீத்தி. இ... மேலும் வாசிக்க
ஊரே காலியான நிலையின் பின்னணி குறித்து பார்க்கலாம். தண்ணீர் தட்டுப்பாடு சிவகங்கை-மதுரை நெடுஞ்சாலையில், நாட்டாகுடி கிராமம் அமைந்துள்ளது. ஆனால் இங்கு அத்தனை வீட்டிலும் இப்போது யாரும் வசிக்கவில்... மேலும் வாசிக்க
5 ஆண்டுகளில் நாட்டை ஆகச்சிறந்த நாடாக மாற்றுவேன் என மாடு மேய்க்கும் போராட்டத்தில் சீமான் பேசியுள்ளார். மாடு மேய்க்கும் போராட்டம் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நில உரிமை கோரி தேனி மாவட்டம் போடி அர... மேலும் வாசிக்க
ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் உள்ள பாலங்கா பகுதியில் 15 வயது மாணவியை, மர்ம நபர்கள் கடத்திச் சென்று தீவைத்து எரித்த சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது நண்பியின் வீட்டுக்க... மேலும் வாசிக்க
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனுக்கு வீரவணக்க நிகழ்வு இடம்பெற்றுள்ளது. தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் அவர்களின் பாதுகாப்பான எதிர்காலத்திற்காகவும் இறுதிவரை போராடி... மேலும் வாசிக்க


























