சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தவெக தலைவரான விஜய் கலந்து கொண்டார். திருப்புவனத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட கோவில் காவலாளி அஜித்குமார் மரணமடைந்தார். இவரது மரணத்திற்கு நீதி கேட்டு... மேலும் வாசிக்க
ரிதன்யா வழக்கில், அவரின் கணவர் மீது ரிதன்யாவின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ரிதன்யா உயிரிழப்பு திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த இளம் பெண் ரிதன்யா, திருமணமான 2 மாதங்க... மேலும் வாசிக்க
இந்திய நகரம் அகமதாபாத்தில் 241 பேர்களுடன் விபத்துக்குள்ளாகி நெருப்பு கோளமான Air India விமான விபத்தின் உண்மையான காரணம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இரண்டு என்ஜின்களும் அகமதாபாத்தில் நடந்த ஏர்... மேலும் வாசிக்க
இந்தியாவின் திருப்பூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ரிதன்யா தற்கொலை வழக்கில், அவரது கணவர் கவின்குமார், மாமனார் மற்றும் மாமியார் ஆகியோரின் ஜாமீன் மனுக்களை திருப்பூர் முதன்மை அமர்வு நீதிம... மேலும் வாசிக்க
இந்திய நாட்டின் பீஹார் மாநிலம், பாட்னாவிலிருந்து டெல்லி புறப்பட்ட இண்டிகோ விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. பாட்னாவிலிருந்து 175 பயணிகளுடன் டெல்லிக்குப் ப... மேலும் வாசிக்க
வயலில் வைரக்கல் கிடைத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. வைரம் கண்டெடுப்பு ஆந்திரா, பெண்டேகல்லு கிராமத்தில் ஒரு பெண் தொழிலாளி விவசாய வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது 15 காரட் வைரம்... மேலும் வாசிக்க
திருச்செந்தூர் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே கோட்டை மலை க... மேலும் வாசிக்க
ரிதன்யா இறப்பதற்கு முன்பு என்ன நடந்தது என்பதை நேர்காணல் ஒன்றில் அவரது தந்தை பகிர்ந்துள்ளார். ரிதன்யாவின் பெற்றோர் மகளின் இறப்பை தாங்க முடியாமல் ரிதன்யாவின் பெற்றோர் கதறி அழுத வீடியோக்கள் இணை... மேலும் வாசிக்க
இந்தியாவில் பீகார் அவுரங்காபாத் பகுதியில் 55 வயதான மாமனாரை திருமணம் செய்ய 20 வயது இளம்பெண், கணவனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 25வயதுடைய கணவரே இந்த கொலை சம்பவத்தில் உயிர... மேலும் வாசிக்க
மகளின் கணவர் இயற்கைக்கு மாறான உறவுக்கு வற்புறுத்தியதாக, அவருடைய தாய் பேட்டியளித்துள்ளார். திருப்பூர், அவிநாசி கைகாட்டிப்புதூர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை. பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார்.... மேலும் வாசிக்க


























