பிரான்சில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியரும் அரசியல் ஆலோசகருமான தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 11 ஆவது நினைவெழுச்சி நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு பாரிசி... மேலும் வாசிக்க
நாட்டில் எதிர்ப்பு அரசியல் முறையை மறந்து அனைவரும் இணைந்து செயற்பட வேண்டுமென வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே வேண்டுகோள் விடுத்துள்ளார். எழுவைத்தீவு மற்றும் அனலைதீவு மக்களின் நலன்கருதி மத்... மேலும் வாசிக்க
இலங்கை முழுவதுமாக கடந்த சித்திரை மாதத்தில் நடைபெற்ற கணக்காளர் சேவைப் பரீட்சையில் 70 சதவீதமான தமிழர்கள் சித்தியடைந்திருந்தனர் என்ற ஒரே காரணத்திற்காக அது இரத்துச்செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாண ப... மேலும் வாசிக்க
தமது கட்சிக்கு, ஐக்கிய தேசிய கட்சியுடனோ, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடனோ எந்த இரகசிய ஒப்பந்தங்களும் கிடையாது என ஜே.வி.பி தெரிவித்துள்ளது. ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதனைக்... மேலும் வாசிக்க
ஆசியநாடுகளில் மதுபாவனையில் இலங்கை பதினோராவது இடத்தில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆசியநாடுகளில் உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்படி தென்கொரியா மதுபாவனையில் முதலிடத்... மேலும் வாசிக்க
நாட்டு மக்களை மேம்படுத்துதல் மற்றும் உறவுகளை வளர்க்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இலவச வை-பை வசதி வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படுத்தும் நோக்கில், இலவச வை-பை வழங்கும் நடவடிக்கையினை அதிகரிக்க... மேலும் வாசிக்க
முல்லைத்தீவு நீதிமன்றத்தினால் உரிமை கோரப்படாத உந்துருளிகள் பல நேற்றைய தினம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற போதை பொருள் விநியோகம், சட்... மேலும் வாசிக்க
வன்னி இறுதி யுத்தத்தில் கலந்துகொண்ட முன்னாள் இராணுவ பிரதானிகள் 10 பேருக்கும் புலனாய்வுத்துறையுடன் தொடர்புபட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவருக்கும் பிரித்தானியாவுக்குள் பிரவேசிக்க தடை... மேலும் வாசிக்க
எதிர்வரும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இருந்து தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களுக்கு உள்ளாட்சி மன்றங்களில் ஒப்பந்தங்களை பெற்றுக்கொள்ள தடை விதிக்கப்பட்டள்ளதாக முன்னா... மேலும் வாசிக்க
முல்லைத்தீவு கேப்பாபிலவு மக்களின் நிலமீட்பு போராட்டம் இன்று 299வது நாளாகவும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமது போராட்டத்துக்கு விரைவில் தீர்வை பெற்றுத்தருமாறு அந்த மக்கள் கோரிக்கை விடுத... மேலும் வாசிக்க