கிரகரியன் காலண்டரை’ பின்பற்றும் உலகின் பெரும்பாலான நாடுகளில் இன்று புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஆரம்ப காலத்தில் புழக்கத்தில் இருந்த ரோமானிய கலண்டரில் ஜனவரி, பெப்ரவரி, மார்ச்... மேலும் வாசிக்க
அஷ்டமி நாட்களில் தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்வதும் விரதமிருப்பதும் நல்ல பலன்களைத் தரும். ஒவ்வொரு அஷ்டமிக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. * மார்கழி தேய்பிறை அஷ்டமி – சங்கராஷ்டமி * தை தேய... மேலும் வாசிக்க
இந்த கதையில் ராமனின் சிறந்த பக்தனும், தூதனுமான ஆஞ்சநேயர் தோல்வி அடைந்து விட்டாரே அப்படியானால் இவ்வளவு காலமும் அவர் செய்த தவமும், ராமனை தன் பக்தியால் துதித்ததும் வீணோ? என்று எண்ணத் தோன்றும்.... மேலும் வாசிக்க
புதிதாக ஒரு முயற்சியில் இறங்கும்போது சுப (நல்ல))நேரம் பார்த்துச் செய்வது நல்லது. ஆனால், தவிர்க்க முடியாத பட்சத்தில், ராகுகாலத்தில் ஒரு செயலைச் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகும்போது என்ன ச... மேலும் வாசிக்க
ஓம் அருளுங்கால் இனியனே போற்றி ஓம் அண்டியோர்க்காவலனே போற்றி ஓம் அலிக்கிரகமே போற்றி ஓம் அடர்த்தியிலா கிரகமே போற்றி ஓம் அனுஷத்ததிபதியே போற்றி ஓம் அன்னதானப் பிரியனே போற்றி ஓம் அசுப கிரகமே போற்றி... மேலும் வாசிக்க
திருக்குர்ஆனும், நபிகளாரும் பெண்மையைப் போற்றிய அளவிற்கு வேறு யாரும், எந்த வேதமும் பெண்மையின் உரிமையை, உயர்வை, உயர்த்தி உரக்க சொன்னது இல்லை. ஒரு மனிதனின் வாழ்வில் மூன்று நிலைகளில் தன்னுடைய ஆத... மேலும் வாசிக்க
அலைபேசி வழியில் அனுகூலம் கிடைக்கும் நாள். வாகன யோகம் உண்டு. கடந்த சில நாட்களாக தாமதப்பட்டு வந்த காரியங்களை இன்று துரிதமாகச் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். முன்னேற்றம... மேலும் வாசிக்க
இயற்கையையும், அதில் கொட்டிக்கிடக்கும் இன்பங்களையும் சுதந்திரமாக அனுபவிப்பதை விடுத்து, உடலுக்கும் உள்ளத்துக்கும் தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிக்கும் ஆன்மிகம் அவசியமானதா? அதேபோல் இல்லாத கடவுளை... மேலும் வாசிக்க
கிரகங்களின் ராசி மாற்றம் சூரியன் – ராசி மாற்றம் இல்லை செவ்வாய் – ராசி மாற்றம் இல்லை புதன் – ராசி மாற்றம் இல்லை குரு – ராசி மாற்றம் இல்லை சுக்கிரன் – ராசி மாற்றம் இல்லை சனி – ராசி மாற்றம் இல்... மேலும் வாசிக்க
சீரடி சாய்பாபா நடத்திய அற்புதங்களுக்கு அளவே இல்லை. அவரது சொல், செயல் அனைத்தும் அற்புதங்களாக மலர்ந்தன. அவர் பார்க்கும் பார்வை கூட அற்புதம் செய்யும் ஆற்றலைப் பெற்றிருந்தது. பாபாவை நோக்கி நாம்... மேலும் வாசிக்க