யாழ்ப்பாணம் – திருநெல்வேலி ஸ்ரீ காளி அம்மன் ஆலயத்தில் உற்சவத்திற்காக அலங்கரிக்கப்பட்டிருந்த அம்மனின் வாகனத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் வரைபடம் காணப்பட்டுள்ளது. அம்மனின் புலி வாகனத்த... மேலும் வாசிக்க
கேந்திர பொருளாதார, தொழில்நுட்ப, கலாசார, சமூக மற்றும் ஜனநாயக நிலையமாக யாழ்ப்பாணத்தை மாற்றும் வகையில் திட்டங்கள் வகுக்கப்படும். இவ்வாறு பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவி... மேலும் வாசிக்க
காதலித்த பெண்ணை கவர்ந்து சென்று அவருடன் குடும்பம் நடத்திய ஒருவருக்கு 12 வருடங்களுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணைகள் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன... மேலும் வாசிக்க
யாழ். குடாநாட்டில் வாழைப்பழத்தின் விலை திடிரென வீழ்ச்சியடைந் ததை அடுத்துச் செய்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மாம்பழம், பலாப்பழம், பப்பாசிப்பழ... மேலும் வாசிக்க
யாழில் கருக்கலைப்பு வைத்தியசாலை என்ற பெயரில் மருதனார்மடம்பகுதியில் இயங்கும் சட்டவிரோத கருக்கலைப்பு வைத்தியசாலைக்கும் அப்பகுதிக்கு சற்றுத் தொலைவில் இயங்கும் இன்னொரு சட்டவிரோத வைத்தியருக்கும்... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணம் – அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனிமையிலிருந்த ஆசிரியர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குற... மேலும் வாசிக்க
வித்தியா கொலை வழக்கின் விசாரணைகளை யாழ் மேல் நீதிமன்றில் நடாத்த கோரியும், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் கொல்லப்பட்டமைக்கு நீதி கோரியும் மேற்குறித்த இரு விடயங்களுக்கும் அரசு 30... மேலும் வாசிக்க
கணவனைக் கடத்திச் சென்ற 30 வயதுப் பெண்ணை வீடு தேடிச் சென்று கத்தியால் வெட்டிக் காயப்படுத்தினார் 26 வயது இளம் குடும்பப் பெண். இந்தச் சம்பவம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்ப... மேலும் வாசிக்க
யாழ். மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையை கொழும்புக்கு மாற்ற கோரி செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டிற்கு எதிராக பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பில் ஆஜராகவுள்ளதாக நாடாளுமன்ற உற... மேலும் வாசிக்க
லண்டனில் இருந்து யாழ்ப்பாணம் வந்த குடும்பஸ்தர் ஒருவர் இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான ஆயிரம் லண்டன் பவுண்ஸ்களை நுட்பமான முறையில் திருட வந்த யுவதியால் இழந்துள்ளார். இச் சம்பவம் கந்தர்மடம் பகுதி... மேலும் வாசிக்க