சென்னையில் வீட்டின் படுக்கையறையில் இறந்து கிடந்த நடிகை ஜெயஸ்ரீயின் வீட்டில் 50 பவுன் நகை மாயமாகியுள்ளதாக அவரது சகோதரர் தெரிவித்துள்ளார். சென்னை சாலி கிராமத்தில் உள்ள தனது வீட்டின் படுக்கையறை... மேலும் வாசிக்க
முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாரடைப்பு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அடுத்த 12 மணி நேரம், மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு E... மேலும் வாசிக்க
முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டு தற்போது அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. கடந்த செப்டம்பர்... மேலும் வாசிக்க
ஜெயலலிதாவுக்கு இன்று மாலை 4 மணி வரை அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படும். அதன்பின் சாதாரண முறையில் சிகிச்சை அளிக்கப்படும் என டாக்டர்கள் கூறுகின்றனர். கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல... மேலும் வாசிக்க
ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயில் கூரை மீது ஏறி செல்பி எடுத்த சிறுவன் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டதில் தற்போது மருத்துவமனையில் கவலைகிடமாக உள்ளார். தமிழ்நாட்டில் உள்ள விருதுநகர் மாவட்ட... மேலும் வாசிக்க
பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் தமிழச்சி என்பவர், பேஸ்புக்கத்தில் பல பரபரப்பான கருத்துகளை வெளியிட்டு வந்தார். சுவாதி கொலை வழக்கு, ராம்குமார் மரணம் குறித்து இவர் தமிழக போலீசாருக்கு எதிராக பல பரபர... மேலும் வாசிக்க
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை நேற்று மாலை திடீரென மோசமானதாக வெளிவந்த தகவல்களை அடுத்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது முதல்வரின் உடல்நிலை சீராக இருப... மேலும் வாசிக்க
தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதை சரிசெய்தற்காக ஆஞ்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரு... மேலும் வாசிக்க
சென்னையில் உள்ள சாலிகிராமத்தில் துணை நடிகை ஜெயஸ்ரீ சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் கொலைக்கான சரியான காரணம் இன்னும் அறியப்படவில்லை. சென்னை சாலிகிராமத்தில் உள்ள தசரதபுரத்தில் வசித்து வந்தவர் ந... மேலும் வாசிக்க
இந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை என்பது என்றுமே தீர்க்க முடியாத ஒரு பிரச்சனையாக உள்ளது. அதுவும் கோடைகாலங்களில் அருகில் உள்ள குளம், குட்டைகள் வற்றவிட்டால் கிராமங்களில் வசிக்கும் மக்களின் நிலமை... மேலும் வாசிக்க