தமிழக அரசியல் கட்சியினர் மற்றும் மக்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பு காரணமாக டெல்டாவில் புதிதாக 3 நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. காவிரி டெல்ட... மேலும் வாசிக்க
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை விட, புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மோசமானது என்பதனால் இதனை எதிர்க்கும் ஆளுந்தரப்பு உறுப்பினர்களும் உள்ளதாக சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. ஆகவே அவர்களை... மேலும் வாசிக்க
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அமைச்சரவை மாற்றம் தமிழ், சிங்கள புத்தாண்டின் பின்னர் இடம்பெறவுள்ளது. ஆளும்தரப்பில் இருந்து எதிர் தரப்பில் இருந்து பல அனுபவமிக்க அரசியல்வாதிகள் அமைச்சர்களாக நிய... மேலும் வாசிக்க
உள்ளுராட்சி அதிகார சபைகளை எல்லை நிர்ணயம் செய்வதற்கான ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் கையளிக்கப்படவுள்ளது. உள்ளூராட்சிக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையி பிரதமர் தி... மேலும் வாசிக்க
ஒழுக்கமும் சட்டமும் இன்றி ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கான இறுதி சந்தர்ப்பம் இதுவெனவும், எனவே... மேலும் வாசிக்க
தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை நிறுத்தக்கோரி வடக்கு, கிழக்கில் தொடர் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள், மத தலைவர்கள், சிவில் ம... மேலும் வாசிக்க
வெடுக்குநாறி, குருந்தூர்மலை, கன்னியா, பச்சனூர்மலை உட்பட வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் வரலாற்று மற்றும் மத வழிபாட்டு இடங்களை மையப்படுத்தி முன்னெடுக்கப்படும் ஆக்கிரமிப்புக்களை நிறுத்தக... மேலும் வாசிக்க
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பது குறித்த தமிழ் அரசியல் கட்சிகளிடம் இருந்து இணக்கப்பாடு கிடைத்துள்ளதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதன் பின்னர் குறித்த ஆணைக்... மேலும் வாசிக்க
நாடளாவிய ரீதியில் பல்வேறு குற்றச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. எனவே அவை தொடர்பில் பொலிஸார் பல்வேறு விசாரணைகளையும் கைது நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர். இளைஞர் மீது... மேலும் வாசிக்க
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கான நஷ்டஈட்டின் நான்காவது கட்டத்தினை தமிழ் – சிங்கள புதுவருடப் பிறப்பிற்கு முன்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்கு அ... மேலும் வாசிக்க


























