யாழ்ப்பாணம் – நீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள தனியார் கல்வி நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கர வண்டி ஒன்று இன்று காலை திருடப்பட்டுள்ளது. குறித்த கல்வி... மேலும் வாசிக்க
இலங்கை வந்துள்ள தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா ஆகியோர் இன்று (19) வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்துள்ளனர். இலங்கையிலுள்ள சுற்றுலாத் தலங... மேலும் வாசிக்க
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகனுமான மு.க. முத்து உடல்நல குறைவால் காலமானதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மு.கருணாநிதியின் மகன் மு.க முத்து(77) உடல்நலக்குற... மேலும் வாசிக்க
இந்த ஆண்டின் ஆடி மாதம் மிகுந்த ஆன்மிகத் துயர்த்துடன் ஆரம்பமாகியுள்ளது. ஆடி மாதம் ஆன்மிகத்துக்கேற்ற முக்கியமான காலமாகவும், இறை வழிபாட்டுக்கு உகந்த பருவமாகவும் கருதப்படுகிறது. இந்த ஆண்டின் ஆடி... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் முருகன் கோயிலிற்கு அருகாமையில் நேற்றையதினம் (18) வெடிக்காத நிலையில் வெடிகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் வீடு ஒன்றினை நிர்மாணிப்பதற்... மேலும் வாசிக்க
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் நகருக்கு புறப்பட்ட ஏர் இந்தியாவின் AI-171 போயிங் விமானம், புறப்பட்ட சில வினாடிகளில் தொடர்ந்து மேலே பறக்க முடியாமல் அருகில் இருந்த பி.ஜே.... மேலும் வாசிக்க
தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தீவிரமாகும் காரணத்தால், மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூ... மேலும் வாசிக்க
மனைவியை அடித்து கை வலிப்பதாக, தனது தங்கையிடம் பேசிய காவலரின் ஆடியோ வெளியாகியுள்ளது. மதுரையைச் சேர்ந்தவர் பூபாலன்.மதுரை அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது ம... மேலும் வாசிக்க


























