சீனாவில் 72 வயது மூதாட்டி ஒருவர், தனது தோட்டத்தில் வெயிலில் சூடேறிய கல்லில் வெறும் 10 வினாடிகள் அமர்ந்ததால், அவரது பின்பக்கத்தில் தோல் திசுக்கள் பாதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை செய்யும் அளவுக... மேலும் வாசிக்க
யாழில் சகோதரியுடன் வசித்து வந்த சகோதரன் ஒருவர் இரவு படு கொலை செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் முதலாம் குறுக்குத் தெரு, மணியம் தோட்டம் பகுதியைச் சேர்ந்த வைரமு... மேலும் வாசிக்க
ஒட்டகங்கள் கடுமையான வெப்பத்திலும், தண்ணீர் மற்றும் உணவு கிடைக்காத சூழல்களிலும் கூட உயிர்வாழும் என்பது எண்மை தான் ஆனால் மனிதர்களின் மூட நம்பிக்கையும் இதில் உள்ளது. ஒட்டகம் பாலைவனத்தை நினைக்கு... மேலும் வாசிக்க
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலய வளாகத்தில் இராணுவத்தினர் அத்துமீறி உள்நுழைந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தன் ஆலய பெருந்திருவிழாவான... மேலும் வாசிக்க
காதலனுடன் குழந்தையின் தாய் தவிக்கவிட்டு சென்ற காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டா காதல் ஹைதராபாத்தை அடுத்த நலகொண்டா பகுதியை சேர்ந்தவர் பிரவீனா. இவருக்கு திருமணமாகி 15 மாதத்த... மேலும் வாசிக்க
இந்து சமுத்திரத்தில் சற்று முன்னர் அதிசக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தமான்-நிக்கோபார் தீவுகளின் அருகே குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடு... மேலும் வாசிக்க
மல்லாகம் பகுதியில் பூப்புனித நீராட்டுவிழா நிகழ்வொன்றில் நடனம் ஆடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பண்டத்தரிப்பு... மேலும் வாசிக்க
ஆடி மாதத்தில் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதனால் தான் பலரும் ஆடி செவ்வாய் என்று சிறப்பாக கூறி வழிபாடுகள் செய்வார்கள். அப்படிப்பட்ட ஆடி செவ்வாயுடன் சேர்ந்து வர... மேலும் வாசிக்க


























