யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் (28) வியாழக்கிழமை 06 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 08 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்... மேலும் வாசிக்க
சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியுடைய அதிநவீன கைத்தொலைபேசிகள் மற்றும் ஏலக்காயை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (28) கைது செய்யப்பட்டுள்ளார். கைதான சந்... மேலும் வாசிக்க
திருட்டுச் செயல்களில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் கைவிலங்குகளுடன் முதலைகள் நிறைந்த குளத்தில் குதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் நேற்று (27) இரவு மில்லானிய... மேலும் வாசிக்க
வேத ஜோதிடத்தின் படி, புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றிற்கு அதிபதியாக புதன் இருக்கிறார். அத்துடன் மிதுனம், கன்னி ஆகிய ராசிகளின் அதிபதியாகவும் பார்க்கப்படுகிறார். அதே போன்... மேலும் வாசிக்க
ஜப்பானின் செண்டாய் நகரில், இலங்கை மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தம்வசம் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் இலங்கை தொழிற்கல்வி பாடசாலை மாணவர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளா... மேலும் வாசிக்க
திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்திற்குட்பட்ட முத்து நகர் விவசாய பகுதியில் நேற்று (27)சூரிய மின் சக்தி உற்பத்திக்காக மேலும் ஒரு தனியார் கம்பெனியினர் உள் நுழைந்து வேலைத் திட்டத்தை ம... மேலும் வாசிக்க
அனுராதபுரத்தில் முன்னணி பாடசாலை ஆசிரியர் ஒருவர் கணித ஆய்வகத்தில் 12 வயது மாணவனை துஷ்பிரயோகம் செய்துள்ளார். துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, அனுராதபுர பொலிஸ் தலைமையகத்... மேலும் வாசிக்க
கடந்த 26 ஆம் திகதி கோட்டை நீதிவான் நீதிமன்றத்துக்கு அருகில் பொலிஸ் அதிகாரி ஒருவரைப் போத்தலால் தாக்கிய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த சந்தேகநபர் களுத்துற... மேலும் வாசிக்க
13 வயது பாடசாலை மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய ஒரு கட்டிடத் தொழிலாளியை Hali-ela பொலிசார் கைது செய்துள்ளனர். 51 வயது சந்தேக நபரும் சிறுமியும் Hali-ela அருகே உள்ள உடடோம்பேயில்... மேலும் வாசிக்க


























