முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து வௌியேறியுள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிற்சை பிரிவிலிருந்த ரணில் விக்ரமசிங்க இன்று (29) காலை சாதார... மேலும் வாசிக்க
முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, பிணை வழங்கப்பட்ட பின்னர் முதலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் தொலைபேசியில் பேசியதாகக் கூறப்படுகிறது. இத... மேலும் வாசிக்க
நானுஓயா, எடின்போரோ தோட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் வளர்க்கப்பட்ட நாயை கொடூரமாக தாக்கி, வீதியில் தலைகீழாக தூக்கி அடித்து, ஆற்றில் வீசிய குற்றச்சாட்டின் கீழ், சந்தேகத்தின் பேரில் அந்த இளைஞன் விய... மேலும் வாசிக்க
வரதட்சணை கொடுமையால் 27 வயதான ஒரு பிள்ளையின் தாய் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பெங்களூருவில் இடம்பெற்ற இசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கர்நாடக மா... மேலும் வாசிக்க
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளுக்கு இடையே தொடங்கிய விவாதங்கள் தொடர்ந்து வருகின்றன. அதன்படி, எதிர்... மேலும் வாசிக்க
நாட்டில் ஆறு பகுதிகளில் இன்று (29) பகல் வேளையில் சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, முல்லைத்தீவு மாவட்ட குமுளமுனை, படினத்தம்பூர், ஆலங்கு... மேலும் வாசிக்க
முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்... மேலும் வாசிக்க
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யின் கச்சதீவு குறித்த கருத்துகளை அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தலைவர் என்.வி.சுப்பிரமணியம் யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் (28) நடைபெற்ற ஊடகவியலாள... மேலும் வாசிக்க
கிளிநொச்சி – பரந்தன் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பேருந்து ஒன்றும், கனரக டிப்பர் ஒன்றும், மோட்டா... மேலும் வாசிக்க


























