கல்முனை, களுவாஞ்சிகுடி மற்றும் குருக்கள் மடம் ஆகிய பகுதிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார ஆய்வு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு மனித பு... மேலும் வாசிக்க
களுத்துறையில் குடும்ப தகராறு காரணமாக விஷம் அருந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கணவன் வீடு திரும்பும் போது மனைவி வேறு ஓருவருடன் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திருமணத்திற்கு பு... மேலும் வாசிக்க
2015ஆம் ஆண்டு 9ஆம் திகதிக்கு முன்னர் உரிய ஆவணங்கள் எதுவுமின்றி இந்தியாவுக்குள் நுழைந்து, அரசிடம் அகதிகளாக பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக தங்குவதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்து... மேலும் வாசிக்க
பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சந்தேக நபர் பேலியகொடை பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் பேலியகொடை பிரதேசத... மேலும் வாசிக்க
அநுராதபுரம் – ரம்பேவ ஏ9 பிரதான வீதியில் பரசன்கஸ்வெவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக பரசன்கஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (04) காலை இடம்பெற்றுள்ள... மேலும் வாசிக்க
தற்போது செயல்படாத நிலையில் உள்ள 33 அரச நிறுவனங்களை இரண்டு கட்டங்களாக முறையாக மூடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. குறித்த நிறுவனங்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சமர்ப்... மேலும் வாசிக்க
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வடக்கிற்கான விஜயத்தின்போது யாழ்ப்பாணத்தில் பிராந்திய கடவுச்சீட்டு அலுவலக திறப்பு மற்றும் பல நிகழ்வுகளிலும் பங்கேற்றதுடன் கச்சத்தீவுக்கும் திடீர் விஜயம் ஒன்றை மே... மேலும் வாசிக்க
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் ஆனந்தசோதி லக்சயன், தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் 194 புள்ளிகளைப் பெற்று ம... மேலும் வாசிக்க
களனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உட்பட்ட பீட்ரூ தோட்ட தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் நுவரெலியா மா... மேலும் வாசிக்க
இலங்கையின் பிரதான தனியார் வங்கி ஒன்றின் பெயரை பயன்படுத்தி 600 கோடி ரூபாவிற்கும் அதிகமான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தனியார் வங்கி ஒன்றின் அதிகாரபூர்வ இணையத் தளத்திற்கு... மேலும் வாசிக்க


























