எல்ல பகுதியில் விபத்துக்குள்ளான பேருந்து ஓட்டுனரின் இரத்த மாதிரிகள், பரிசோதனைக்காக அரசு பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, குறித்த இரத்த மாதிரிகள் இன்ற... மேலும் வாசிக்க
இலங்கை மக்களின் மனித நேயம் குறித்து பதுளை மருத்துவமனை மருத்துவர் நெகிழ்ச்சியடைந்துள்ளார். எல்ல-வெல்லவாய வீதியில் பயங்கர விபத்து நடந்தபோது, பதுளை பொது மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும்... மேலும் வாசிக்க
ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இருக்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார். மித்தெனிய தல... மேலும் வாசிக்க
பாடசாலை நாட்களில் காலை 6.30 மணி முதல் 7.45 மணி வரையிலும், காலை 11.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையிலும் எரிப்பொருள் போக்குவரத்து நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக... மேலும் வாசிக்க
அம்பாறையில் வீடொன்றில் தனித்திருந்த குடும்பப் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தலைமறைவாகியிருந்த பிரதான சூத்திரதாரியின் சகோதரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை... மேலும் வாசிக்க
டெல்லியில் ரூ 1.5 கோடி மதிப்பிலான தங்க கலசங்கள் திருடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருடப்பட்ட தங்க கலசங்கள் டெல்லி செங்கோட்டை வளாகத்தில் நடைபெற்ற சமண சமய திருவிழாவில் ரூ.1.5 கோடி மதி... மேலும் வாசிக்க
இந்தியாவில் பெற்றோர் காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால் 10 வகுப்பு மாணவியும் அவரது காதலனும் மாணவியின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்... மேலும் வாசிக்க


























