இலங்கைக்கான சீனத் தூதர் கி ஜென்ஹோங், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, கொழும்பு, ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நாட... மேலும் வாசிக்க
அனைவரும் நினைக்கும் வகையில் ராஜபக்சர்கள் குடும்பம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ச தெரிவித்துள்ளார். தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், ராஜ... மேலும் வாசிக்க
தலைமன்னார், மணல்திட்டைச் சுற்றிய கடற்பரப்பில் ஆட்கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆறு இலங்கையர்களை கடற்படையினர் மீட்டுள்ளனர். வடமத்திய கடற்படை கட்டளைப் பிரிவினரால் மேற்கொள்... மேலும் வாசிக்க
கெஹல்பத்தர பத்மே கமாண்டோ சாலிந்த உள்ளிட்ட பாதாள உலகக் கும்பல், சிறைச்சாலைப் பேருந்தை குறிவைத்து கிளைமோர் குண்டுத் தாக்குதல் நடத்தி பாதாள உலகத் தலைவர் ஹரக் கட்டாவைக் கொல்லத் திட்டமிட்டிருந்தத... மேலும் வாசிக்க
திருகோணமலை – கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதவாச்சி குளத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி நேற்று மாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் அ... மேலும் வாசிக்க
இந்தியாவின் மும்பை மராட்டிய மாநிலத்தில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்ற அரிதினும் அரிதான நிகழ்வு நடந்துள்ளது. சத்தாரா அரசு மருத்துவமனையில் காஜல் விகாஸ் (27) என்ற பெண் பிரசவ வலியுடன் அனுமத... மேலும் வாசிக்க
நடிகர் யுதன் பாலாஜிக்கு 2வது திருமணம் நடைபெற்றுள்ளது. யுதன் பாலாஜி விஜய் டிவியில் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான தொடர் கனா காணும் காலங்கள். இந்த தொடர் மக்கள் மத்திய... மேலும் வாசிக்க
மாதம்பே, சிலாபம் மற்றும் ஆரச்சிகட்டுவ பொலிஸ் பகுதிகளில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற 54 பேருந்துகள் மற்றும் வேன்கள் பொலிஸாரின் உதவியுடன் ஆய்வு செய்யப்பட்டன. இதில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச... மேலும் வாசிக்க
ஒரு சில குழுக்கள் ஆயுதங்களைக் கொண்டு மகிந்த ராஜபக்சவை கொல்லக் கூடிய அச்சுறுத்தல் உள்ளது. எனவே, இலங்கை அரசால் அவர் பாதுகாக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெ... மேலும் வாசிக்க
தெற்கு அதிவேக வீதியில் கலனிகமவுக்கும் கஹதுடுவைக்கும் இடையே நடந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மூன்று குழந்தை... மேலும் வாசிக்க


























