மன்னாரில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட இரண்டு காற்றாலை மின்சார உற்பத்தி திட்டங்களையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். இந்த விடயம் குறி... மேலும் வாசிக்க
தங்காலையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் கடந்த 21 ஆம் திகதி இரண்டு கப்பல்களில் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டதாகவும், குறித்த போதைப்பொருட்கள் குடவெல்ல, மாவெல்ல கடற்கரையில் தரையிறக்கப்பட்டுள்ள... மேலும் வாசிக்க
நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் மக்கள் வெளியே வரவேண்டாம் என அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. பார்க்வீன்... மேலும் வாசிக்க
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது உடல்நிலை காரணமாக வெளிநாடு செல்ல தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, அவர் பிரான்ஸ், பிரித்தானியா அல்லது இந்தியா போன்ற நாடுகளு... மேலும் வாசிக்க
இலங்கையில் பிரபல அரசியல் தலைவர் ஒருவர் வெகு விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக பொலிஸாரை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் சர்வதேச அமைப்பின் அதிகாரியான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் அஜி... மேலும் வாசிக்க
பொதுவாக இவ்வுலகில் ஒருவருக்கு எத்தனை உறவுகள் இருந்தாலும் அம்மா என்ற ஒற்றை உறவுக்கு நிச்சயம் ஈடாகவே முடியாது. சுயநலம் நிறைந்த உலகில் தன் குழந்தைக்காக எதையும் இழக்க தயாராக இருப்பது அம்மா மட்டு... மேலும் வாசிக்க
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பிறந்த இரட்டை குழந்தைகள் சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த குழந்தைகளின் பெற்றோர் சோமசுந்தரம் வீதி, ஆனைக்கோட்டை பக... மேலும் வாசிக்க
நெதர்லாந்து தம்பதி ஒன்றினால் தத்து எடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வந்த பெண் ஒருவர், இலங்கையில் தனது சொந்த தாயை தேடி வருகிறார். தனது தாயை கண்டுபிடித்து தருபவர்களுக்கு பெறுமதியான பணப் பரிசு வழங்... மேலும் வாசிக்க
தற்போது இருக்கும் தவறான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியம் இல்லாத உணவு பழக்கங்கள் காரணமாக ஏகப்பட்ட நோய்கள் வருகின்றன. அதில் ஒன்று தான் குடலில் இரத்தக் கசிவு. குடலில் இரத்த கசிவு நோய் சில தவறான... மேலும் வாசிக்க


























