யாழில் சட்டவிரோதமாக சொத்துக்கள் வைத்திருந்த 11 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக் தனபால தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் தலைமை... மேலும் வாசிக்க
“கணேமுல்ல சஞ்சீவ” படுகொலையுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்திக்கு இந்தியாவுக்கு தப்பிச் செல்ல படகு ஏற்பாடு செய்துகொடுத்து உதவியமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்... மேலும் வாசிக்க
ஏறாவூர் பிரதேசத்தில் போதை பொருள் வியாபார விற்பனை நிலையமாக செயற்பட்டு வந்த வீடு ஒன்றை நேற்று (26) முற்றுகையிட்ட பொலிசார் பெண் வியாபாரி ஒருவரை 5350 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்த... மேலும் வாசிக்க
பிரபல பாதாள உலகக்கும்பல் புள்ளியான கெஹெல்பெத்தர பத்மேவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தற்போதைக்கு கெஹெல்பெத்தர பத்மேவுக்கு உரித்தான சுமார் ஐந்து கோடி ரூபா பெறுமதி... மேலும் வாசிக்க
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலையில் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே பொலிஸாரிடம் தகவல்களை வெளிப்படுத்தும் காணொளியொன்று வெளியாகியுள்ளது. இந்த... மேலும் வாசிக்க
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் பணிகள் கடந்த ஆண்டு ஒரு தனியார் நிறுவனத்திற்கு அவுட்சோர்ஸ் செய்யப்பட்ட நிலையில், அதன் மூலம் அரசுக்கு எவ்வித வருமானமும் கிடைக்கவில்லை என்று கணக்காய... மேலும் வாசிக்க


























