தனமல்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலஹருவ பகுதியில், வெல்லவாயவிலிருந்து தனமல்வில நோக்கிச் சென்ற டிப்பர் லொரி, எதிர் திசையில் வந்த வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதன்போது விபத்தில் காயமடைந்... மேலும் வாசிக்க
தகுதி அடிப்படையிலேயே எதிர்காலத்தில் அரச ஊழியர்கள் உள்வாங்கப்படுவார்கள் என பிரதி அமைச்சர் ருவான் செனரத் தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்க... மேலும் வாசிக்க
இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் தந்தையின் இறுதி அஞ்சலிக்காக ஜனாதிபதி உட்பட ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொரளையில் உள... மேலும் வாசிக்க
மட்டக்களப்பு – வவுணதீவு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத மதுபாவனையினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை பிரதேசசபை, பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர், பொதுமக்கள் இணைந்து முன்... மேலும் வாசிக்க
இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று (08) கொழும்பு குற்றப் பிரிவின் அதிகாரிகள் குழுவுடன் இணைந்து கொடகம, மிட்டியாகொட பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்... மேலும் வாசிக்க
வத்தளை பொலிஸ் பிரிவில் கைத்துப்பாக்கியுடன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (08) காலை இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மேல... மேலும் வாசிக்க


























