Loading...
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மரண தண்டனையை கைதிகள் சிலர் சிறைச்சாலையின் கூரை மீது ஏறி ஆரம்பித்துள்ள போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.
ரோயல் பாக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியமைக்கு எதிராகவே இவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
Loading...
ரோயல் பாக் கொலையுடன் தொடர்புடையவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பை வழங்கியது போல் தமக்கும் பொதுமன்னிப்பை வழங்க வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர். இரண்டு கைதிகள் ஆரம்பித்த இந்த போராட்டத்தில் இன்றைய மூன்றாம் நாளில், நான்கு கைதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
Loading...