Loading...
தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே நிச்சயம் தேர்தல் நடத்தப்படும், அதனை எதிர்கொள்வதற்கு நாம் தயார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Loading...
குருநாகலில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின் கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அத்துடன், மஹிந்த ராஜபக்ச என்பவர் தேர்தலுக்கு அஞ்சம் தலைவர் கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Loading...








































