பிரான்சில் குதிரைகள் கொல்லப்பட்டு மற்றும் உறுப்புகள் சிதைக்கப்படுவது தொடர்பில் 150-க்கும் மேற்பட்ட விசாரணைகளை புலனாய்வாளர்கள் முடக்கிவிட்டுள்ளனர் என விவசாய அமைச்சர் ஜூலியன் டெனோர்மாண்டி கூறி... மேலும் வாசிக்க
பிரித்தானியாவில் சோதனை முயற்சியாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர் ஒருவருக்கு கடுமையான எதிர்விளைவுகள் ஏற்பட்டுள்ளதையடுத்து, தடுப்பூசி சோதனை திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு... மேலும் வாசிக்க
ஏற்கனவே ஆறு பேருக்கு மேல் கூடுவதற்கு தடை என்ற விதி அறிமுகம் செய்யப்பட்டாயிற்று… இனி அடுத்து என்ன செய்வதென கடுமையான யோசனையில் இருக்கிறார் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன். கொரோனா பரவல... மேலும் வாசிக்க
தமிழகத்தில் இட்லி சாப்பிட மறுத்ததால் 5 வயது பெண் குழந்தையை கொலை செய்த வழக்கில் அக்குழந்தையின் பெரியம்மா கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சியின் மேல்விழி கிராமத்தை சேர்ந்த ரொசோரியா-ஜெயராண... மேலும் வாசிக்க
நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜீவ் காந்தி கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்களான கல்யாண சுந்தர... மேலும் வாசிக்க
சந்தேகநபரொருவரின் புகைப்படத்தை வெளியிட்டு பொலிஸார், பொது மக்களிடம் உதவி கோரியுள்ளனர். நிதி மோசடி செய்த குற்றச்சாட்டிலேயே குறித்த நபர் தேடப்படுவதாக தெரியவருகிறது. அவர் கடந்த 2019ஆம் ஆண்டு 65... மேலும் வாசிக்க
செப்டம்பர் 14 முதல் கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பஸ் முன்னுரிமை பாதை முறை மீண்டும் செயல்படுத்தப்படும். நகரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எ... மேலும் வாசிக்க
எம்டி நியூ டயமண்ட் கப்பலில் ஏற்பட்ட இரண்டாவது தீயும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது கப்பலில் தீப்பிளம்புகளோ, புகையோ தென்படவில்லையென கடற்படை அறிவித்துள்ளது. இதையடுத்து, கப... மேலும் வாசிக்க
உலகம் முழுவதும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டு பிடிக்கும் முயற்சிகள் வேகமெடுத்துள்ளது. இந்த நிலையில் பிரிட்டனின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராசெனிகா நிறுவனம் இணைந்து தயாரித்... மேலும் வாசிக்க
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் விவகாரத்தை எதிர்வரும் 22ஆம் திகதி தீர்மானிப்பதென முடிவாகியுள்ளது. அதன்படி, 22ஆம் திகதி வரை எம்.ஏ.சுமந்திரனே ஊடகப் பேச்சாளராக தொடர அனுமதிக்கப்பட்டது.... மேலும் வாசிக்க