ஐபிஎல் தொடருக்கு பின்னர் முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் ஜான்டி ரோட்ஸ் குடும்பத்துடன் ஸ்வீடம் இடம் பெயரவுள்ளதாக ஸ்வீடிஷ் கிரிக்கெட் கூட்டமைப்பு (எஸ்சிஎஃப்) அறிவித்துள்ளது. 51 வயதான ரோட்ஸ் ஐபி... மேலும் வாசிக்க
கிழக்கு லண்டனில் அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றிலிருந்து ஒரு பெண் விழுந்துவிட்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. பொலிசாரின் கூற்றுப்படி, நேற்று இரவு 9.30 மணிக்கு அந்த பெண் விழுந்திருக்... மேலும் வாசிக்க
வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய கணவருக்கு மனைவி ஆசையாக உணவு கொடுத்துள்ளார். அதன் பின் மனைவி செய்துள்ள காரியம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின கொல்லம் பகுதியைச் சே... மேலும் வாசிக்க
இறந்த தன் மனைவியின் 30 வது நாளை தத்ரூபமாக சிலையாக வடிவமைத்துள்ளார் மதுரையை சேர்ந்தவர். மதுரை மேலப்பொன்னகரத்தை சேர்ந்தவர் சேதுராமன். தொழிலதிபரான இவருடைய மனைவி பிச்சைமணி அம்மாள் கடந்த ஆகஸ்டு 8... மேலும் வாசிக்க
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் அருகே உள்ளது சங்கர் திரையரங்கம். இந்த பகுதியில் கொரோனா ஊரடங்கு காரணமாகத் திரையரங்கம் மூடப்பட்டதால் பெரும்பாலும் ஆள் நடமாட்டம் இல்லாமல் காணப்படும். இந்த நில... மேலும் வாசிக்க
குற்றவாளிகளும், கொலையாளிகளும் ஆட்சிப்பீடத்தில் இருக்கும்போது மரணதண்டனைக் கைதி ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்பதும் சகஜம் தான். இந்தக் கொலைகார ஆட்சிக்கு ஆணை வழங்கிய நாட்டு மக்கள் தலை... மேலும் வாசிக்க
யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை தொடர்பாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க போலியான ஆதாரங்களை உருவாக்குமாறு சிஐடியினருக்கு அழுத்தம் கொடுத்ததாக ஓய்வுபெற்ற கடற்படை... மேலும் வாசிக்க
இலங்கையில் ருபெல்லா மற்றும் தாயிலிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி. தொற்று பரவுவதை முற்றாக இல்லாதொழிக்கப்பட்டிற்கும் செயற்பாட்டிற்கு உலக சுகாதார ஸ்தாபனம் வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்த விடயம் த... மேலும் வாசிக்க
கொழும்பு வௌ்ளவத்தை பகுதியில் மூன்று மாடி கட்டிட நிர்மாண வேலையில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் நேற்று புதன்கிழமை தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். தலவாக்கலை, கிறேட் வெஸ்டன் தோட்டத்தை சேர்ந்த தனப... மேலும் வாசிக்க
புலம் பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் மற்றும் மக்கள் அமைப்புக்கள் எந்த வித அச்சமும் இன்றி எம்முடன் இணைந்து பணியாற்ற வாருங்கள் என பிரதமர மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். புலம்பெயர்ந்துள்ள... மேலும் வாசிக்க