கோவிட் -19 வைரஸ் காரணமாக இலங்கையில் மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். உயிரிழந்தவர்கள் கொழும்பு 13 இல் வசிக்கும் 54 வயது ஆண். கொழும்... மேலும் வாசிக்க
யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் நேரடியாக தொடர்புபட்ட, தொற்றுக்குள்ளானவர்களுடன் பயணித்த சுமார் 600 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.ம... மேலும் வாசிக்க
லண்டன் பயணம் செய்வதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குச் சென்றிருந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் அவருடன் நெருக்கமானவர்கள் மற்றும் தொடர்புடையவர்கள் என 61... மேலும் வாசிக்க
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். ஜனாதிபதி எதிர்வரும் 18ஆம் திகதி நாட்டு மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தவுள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதை தெரிவிக... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியில் குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலால் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 12 சந்தேகநபர்களை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். இந்த கொலை சம்பவம் நேற்ற... மேலும் வாசிக்க
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 544 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதை தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்க... மேலும் வாசிக்க
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம் தாங்க முடியாத நிலையில் உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளார்கள். இந்நிலை... மேலும் வாசிக்க
கணவன்- மனைவிக்கிடையில் ஏற்பட்ட தகராறையடுத்து, அவர்களின் 5 வயது பிள்ளையை நடு வீதியிலேயே விட்டுச் சென்றுள்ளனர். யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் இந்த சம்பவம் நடந்தது. மனைவியுடன் தகராற்றில் ஈடுட்ட க... மேலும் வாசிக்க
ஜனாதிபதி கோட்டாபா ராஜபக்ச எதிர்வரும் 18ஆம் திகதி நாட்டு மக்களிற்கு உரையாற்றவுள்ளார். கடந்த நவம்பர் 18ஆம் திகதி அவர் ஜனாதிபதியாக பதவியேற்றார். ஜனாதிபதியாக பதவியேற்ற முதலாவது ஆண்டை குறிக்கம் வ... மேலும் வாசிக்க
மட்டக்களப்பு , கிழக்கு மாகாணத்தில் கருணா எனப்படும் வினாயகமூர்த்தி முரளிதரன் தொடர்பாக சில குற்றச் சாட்டுகள் மக்கள் மத்தியில் உள்ளதால் இவர் மீதான விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும் என இராஜாங்க அமை... மேலும் வாசிக்க