இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 135 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, இங்கு இரண்டு டெஸ்ட்... மேலும் வாசிக்க
பிரிஸ்பேனில் தொடங்கவுள்ள இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியிலிருந்து அவுஸ்திரேலியா அணியின் ஆரம்ப துடுப்பாட்டகாரரான Will Pucovski விலகியுள்ளார். 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3 போட்ட... மேலும் வாசிக்க
யாழ். பல்கலைக்கழகத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இரவோடு இரவாக பலவந்தமாக அகற்றப்பட்ட பின்னர் மீண்டும் அதனை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போதிலும் உலகளாவிய ர... மேலும் வாசிக்க
முகக்கவசம் அணியத் தவறியமை உள்ளிட்ட சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றத் தவறியமைக்காக சுமார் 10 ஆயிரம் பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் நேற்றைய தினம்(புதன்கிழமை... மேலும் வாசிக்க
வவுனியா நகரப்பகுதிகளை சேர்ந்த 3 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வவுனியா பட்டாணிசூர் பகுதியில் கோரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டநிலையில் வவுனியா நகர வியாபார நி... மேலும் வாசிக்க
பொதுவாக அதிலும் 30 வயதைக் கடந்தாலே பெண்களுக்கு ஏற்படும் மிகப்பெரும் பயம் என்னவெனில் மாதவிடாய் விலக்கில் ஏற்படும் பிரச்சினை தான். அதுமட்டுமின்றி பெண்களில் பலருக்கு, 30 வயதை எட்டும்போதே கர்ப்ப... மேலும் வாசிக்க
பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மரண எண்ணிக்கை எப்போதும் இல்லாத புதிய உச்சம் தொட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் உருமாறிய வீரியம் மிக்க கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நி... மேலும் வாசிக்க
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 17 ஆயிரத்து 15 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இதனையட... மேலும் வாசிக்க
கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக பல ஏக்கர் வயல்கள் நீரிழ் மூழ்கி அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் 2020... மேலும் வாசிக்க
இனிவரும் காலங்களில் எல்லைதாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுகின்ற மீனவர்கள் கைது செய்யப்பட்டால் 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனைத் தீர்ப்பு வழங்கப்படும்... மேலும் வாசிக்க