பொகவந்தலாவை, மோரா தேயிலை தோட்டத்தில் செயற்படும் கொரோனா தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சை நிலையத்தில் தொற்றாளர் காலை உணவை நிராகரித்துள்ளனர். தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தில் நடத்தி ச... மேலும் வாசிக்க
கனடாவில் கணவனின் கனவில் வந்த எண்களைக் கொண்டு லொட்டரி வாங்கிய பெண்ணுக்கு 60 மில்லியன் டொலர் பரிசு விழுந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் டொரோண்டோவில் வசிப்பவர் Deng Prava... மேலும் வாசிக்க
இந்திய அணியின் மூத்த வீரர் அஸ்வின் வெளியிட்ட வீடியோ ஒன்றால் அவர் தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளார். இந்திய அணியின் மூத்த சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின் தற்போது டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்... மேலும் வாசிக்க
நம்மில் பெரும்பாலான மனிதர்கள் வாழைப்பழத்தினை சாப்பிட்டு விட்டு அதன் தோலை தூக்கி குப்பையில் எரிந்து விடுகின்றோம். ஆனால் இதில் பல நன்மைகள் இருப்பது தெரியவில்லை. தற்போது அதனைக் காணலாம். வாழைப்ப... மேலும் வாசிக்க
பெற்ற மகள்களை பெற்றோரே நரபலி கொடுத்து பூஜை செய்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி அருகே உள்ள சிவநகரில் வசித்து வருபவ... மேலும் வாசிக்க
உலகம் முழுவதும் கொரோனா பரவியுள்ள நிலையில் அது தொடர்ந்து உருமாறி கொண்டே இருக்கும் என இந்திய வம்சாவளி மருத்துவ நிபுணர் விவேக் மூர்த்தி கூறியுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்... மேலும் வாசிக்க
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பும் உறவுகளும் மிக நெருக்கமானவையாக இருந்த போதும், அவை பற்றிய முழுமையான தகவல்கள் பெரும்பாலும் வெளியிடப்படுவது குறைவு. விடுதலைப் புலிக... மேலும் வாசிக்க
சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாகும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடைந்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களான சமிந்த விஜேசிறி மற்றும் ஹேஷா விதானகே ஆகியோர் சுயதனிமைப்படுத்தலுக்கு உ... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபியானது கடந்த சில நாட்களுக்கு முன்னர் இடிக்கப்பட்டிருந்தது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட தொடர் போராட்டங்களின் விளைவாக மீண... மேலும் வாசிக்க
கிளிநொச்சி நகர் மற்றும் அதணை அண்டியப்பகுதிகளில் காகங்கள் இறந்துகிடப்பதனை அடிக்கடி காண முடிக்கிறதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர். ஒரு மாத்திற்குள் மட்டும் ஆங்காங்கே ஐந்து காகங்கள் இறந்து கிடந... மேலும் வாசிக்க