அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக அடக்கப்பட்ட நேரத்திலும் ஓங்கி ஒலித்த குரல் ஒன்று ஓய்வெடுத்து விட்டது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம... மேலும் வாசிக்க
மறைந்த மன்னாரின் முன்னாள் ஆயர் இராஜப்பு சின்னப்பு ஜோசெப் ஆண்டகையின் இழப்பு கத்தோலிக்க சமூகத்திற்கு மாத்திரமல்ல ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கும் பேரிழப்பு என புளொட்டின் தலைவரும், யாழ் மாவட்ட ந... மேலும் வாசிக்க
இந்தியாவிற்கான தூதுவராக நியமிக்கப்பட்ட மிலிந்த மொறகொட, கனடாவுக்கான தூதவராக நியமிக்கப்பட்ட எயார் மார்ஷல் சுமங்கல டயஸ், சவூதிக்கான தூதுவர் அஹமட் ஏ ஜவாட் ஆகியோரின் நியமனங்களை அந்தந்த நாடுகள் நி... மேலும் வாசிக்க
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி நாகாச்சி பகுதியில் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் தலை துண்டித்து நேற்று முன்தினம் இரவு கொலை செய்யப்பட்டார். கொல்லப்பட்டவரின் உறவினர்கள் உச்சிப்புளி யூனியன... மேலும் வாசிக்க
மேற்கு வங்கத்தில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், பாஜக ஆதரவாளரின் மனைவி நந்திகிராமில் உள்ள ராயபாராவில் வீட்டில் நால்வரால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். மேற்கு வாங்க மாநிலத்த்தின் நந்தி... மேலும் வாசிக்க
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், மூன்றாம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி நேற்றைய ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடு... மேலும் வாசிக்க
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மீண்டும் உச்சம் பெற்றுள்ளது. அந்தவகையில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 72 ஆயிரத்து 182 பேர் தொற்றுக்கு இழக்காகியுள்ளனர். இதனை... மேலும் வாசிக்க
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 89 ஆயிரத்து 407 ஆக உயர்ந்துள்ளது கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 156 பேர் குணமடைந்துள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அம... மேலும் வாசிக்க
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 7 பேர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். சந்தேகத்குரியவர்களை இன்றைய தினம் அமல் ராஜகருணா, நாமல் பளல்லே மற்றும்... மேலும் வாசிக்க
கடந்த இரண்டு வாரங்களில் வடக்கு, கிழக்கு, வடமேற்கு மற்றும் வட மத்திய கடற்பரப்புக்களில் முன்னெடுத்த கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாக பிடிக்கப்பட்டிருந்த 10,219 கடலட்டைகளை கடற்படையி... மேலும் வாசிக்க