தற்போது பிரித்தானியாவில் குடியுரிமை கோருபவர்களுக்கு இடையில் குழப்பமான சூழ்நிலை இருந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அகதி அந்தஸ்து கோருபவர்கள் 10 வருடம் இருக்கவேண்டுமா அல்லது 6 வருடங்களுக்க... மேலும் வாசிக்க
இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் ஸ்மார்ட் போன், ஐபோன் ஆகியவை நம்முடைய வாழ்வில் இன்றியமையாத ஒரு பொருளாகிவிட்டது. ஸ்மார்ட் போன் அல்லது ஐபோன் இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்ற நிலையில் இதே ஸ்மார்ட் போன... மேலும் வாசிக்க
பிரித்தானியாவில் கடந்த சனிக்கிழமை பல்வேறு அமைப்புகள் சார்பில் இனத்துவேசத்திற்கு எதிராகவும் அகதிகளின் உரிமைகளுக்காகவும் அணிவகுப்பு நடத்தப்பட்டது. மார்ச் 18 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையினால்... மேலும் வாசிக்க
பிரித்தானியாவில் ஒரு வயது குழந்தையை சுத்தியல் வைத்து தாக்கி கொலை செய்த நபரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் வடக்கு லண்டனில் Cristinela மற்றும் Bidhya Sagar வசித்து வந்து... மேலும் வாசிக்க
பிரித்தானியாவில், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்ட அறவழி உண்ணாவிரத போராட்டமானது தற்போது பேரேழுச்சி எதிர்ப்பு போராட்டமாக மாற்றம் பெற்றுள்ளது. இந்த போராட்டம் தமிழ் மக்களி... மேலும் வாசிக்க
பிரித்தானியாவில் விசித்திர நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் 7 வயது சிறுவனின் கடைசி ஆசை நெஞ்சை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது. பிரித்தானியாவின் Essex கவுண்டியை சேர்ந்தவர் Piotr Kwasny (40), இவ... மேலும் வாசிக்க
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது குறித்த மசோதா பிரித்தானியா பாராளுமன்றத்தில் எம்.பிக்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த மசோதா பிரித்தானியா பாராளுமன்றத்தின் பிரபு... மேலும் வாசிக்க
பிரித்தானிய அரசாங்கம் அகதித்தஞ்சம் தொடர்பான சட்டங்களில் காலத்துக்கு காலம் பல்வேறு வகையான மாற்றங்களை அமுல்படுத்தி வருகின்றது. அதற்கமைய அகதித் தஞ்சக் கோரிக்கையாளர்கள் ஐக்கிய இராச்சியத்தில் எதி... மேலும் வாசிக்க
இவ்வருடத்திற்கான பொருளாதார வளர்ச்சி தொடர்பில் பிரித்தானியா அக்கறை செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, பிரித்தானிய பொருளாதாரம் தொடர்பில் எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு அரசாங்கம... மேலும் வாசிக்க