கண்டியில் இனந்தெரியாத பெண் ஒருவர் இலை கஞ்சியில் மயக்கமடையும் மருந்தை கலந்து கொடுத்து நகைகயை திருடுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கஞ்சி குடித்தவுடன் தாங்கள் மயங்கிவிட்டதாகவும் எழுந்து ப... மேலும் வாசிக்க
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மலையக கட்சி தலைவர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த சந்திப்பு எதிர்வரும் 11 ஆம் திகதி... மேலும் வாசிக்க
தமிழகத்தில் இருந்து 200 ஆண்டுகளுக்கு முன்னர் மலையகத்துக்கு அழைத்து வரப்பட்ட மக்கள் மேற்கொண்ட ஆபத்தான பயணத்தை நினைவுகூரும் வகையில், மன்னாரில் இருந்து மாத்தளை வரையான மாண்புமிகு மலையகம் எனும் த... மேலும் வாசிக்க
மலையகத்தில் கடந்த சில மாதங்களாக வறட்சியான காலநிலை நிலவி வருகிறது. இந்த வறட்சியான காலநிலையினை தொடர்ந்து காசல் நீர்த்தேக்கத்தில் என்றுமில்லாத அளவுக்கு நீர் தாழியிறங்கியுள்ளதாக பிரதேச வாசிகள் த... மேலும் வாசிக்க
மலையக மற்றும் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகளுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தையை முன்னெடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகி வருகின்றது. தமிழ் மக்கள் பிரதிநிதிகளு... மேலும் வாசிக்க
கண்டியில் இருந்து பதுளை நோக்கி பொருட்களை ஏற்றிச்சென்ற சரக்கு தொடருந்து, வட்டவளை தொடருந்து நிலையத்துக்கு அருகில் இன்று காலை தடம்புரண்டுள்ளது. இதன் காரணமாக, மலைநாட்டு தொடருந்து சேவைகள் பாதிக்க... மேலும் வாசிக்க