சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது இன்று (30) பிற்பகல் லுணுவில பிரதேசத்தில் விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழந்தார். விங் கமாண்... மேலும் வாசிக்க
பேரிடரினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 100,000 அமெரிக்க டொலர்களை சீன அரசாங்கம் நன்கொடையாக வழங்கியுள்ளது. டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் உயிர்களுக்கும் சொ... மேலும் வாசிக்க
இந்தியாவில் கர்நாடக மாநிலம் வேனூர் பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகிய 22 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சில மாதங... மேலும் வாசிக்க
நாட்டில் கடந்தவாரம் நிலவிய மோசமான காலநிலை மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் முழுமையாக ஸ்தம்பிதமடைந்த பொது போக்குவரத்து சேவை தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. கொழும்பு – யாழ்ப்பாணம் பேரு... மேலும் வாசிக்க
இலங்கையின் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவாக, இந்திய விமானப்படையின் C-130J ரக விமானம் சுமார் 10 டன் அனர்த்த நிவாரணப் பொருட்களுடன் கொழும்பை வந்தடைந்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்... மேலும் வாசிக்க


























