இன்றைய அஷ்டமிக்கு சிறப்பு ஒன்று உண்டு. சோகத்தை விரட்டி மகிழ்ச்சியை ஏற்படுத்தும் அஷ்டமியாக இன்றைய அஷ்டமி கருதப்படுகிறது. இன்று (புதன்கிழமை) அஷ்டமி தினமாகும். நேற்று இரவு 10.13 மணிக்கு இந்த அஷ... மேலும் வாசிக்க
குடும்பத்தில் குதூகலமும் ஒற்றுமையும் ஓங்கும். லட்சுமி சுலோகம் சொல்லி வழிபட வேண்டும். ஸ்ரீவிஷ்ணுவின் விருப்பத்தால் தேவர்களும் அசுரர்களும் ஒன்று சேர்ந்து திருப்பாற் கடலை கடைந்தனர். அப்போது பாற... மேலும் வாசிக்க
பொதுவாக கோவில்களில் பிரசாதமாக கொடுக்கப்படும் கயிறுகளை நாம் கைகளில் கட்டிக்கொள்வது வழக்கம். இவ்வாறு கட்டிக்கொள்வதால் பல தீமைகளிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம் என்ற எண்ணமே அனைவருக்கும் இர... மேலும் வாசிக்க
இன்று முருகப் பெருமானை தரிசிப்போம். செவ்வரளி மாலை சார்த்துவோம். ஞானகுருவெனத் திகழும் முருகப்பெருமானை, கிருத்திகை நட்சத்திர நாளில் வணங்குவோம். எதிர்ப்புகளையெல்லாம் தவிடுபொடியாக்கி அருளுவார் ஞ... மேலும் வாசிக்க
பெரிய பணம் கொடுக்கும் போது சுய ஜாதக பரிசோதனை மிக அவசியமானதாகும். குல கவுரவத்திற்காக தந்தை ஏற்படுத்திய கடனை அடைத்து அவதிப்படுகிறார்கள். படித்து நல்ல அரசு உத்தியோகத்தில் இருப்பவர்கள், மிகப் பெ... மேலும் வாசிக்க
மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள். சந்திர தரிசனம் செய்து வணங்குவதால் நோய்கள் நீங்கும். ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவ... மேலும் வாசிக்க
ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு நட்சத்திரத்தில் பிறந்திருப்பார்கள். 27 நட்சத்திரக்காரர்களின் இயல்பான குணங்களைப் பற்றி ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றது. அசுவினி முதல் ரேவதி வரை மொத்தம் 27 நட்சத்திரங்கள்... மேலும் வாசிக்க
ஐப்பசி மாதம் வரும் சரந் நவராத்திரியை மட்டுமே விசேஷமாகக் கொண்டாடுகிறோம். அம்மனை உபாசித்து பூஜைகள் செய்து கொண்டாடுவார்கள். ஒரு வருடம் என்பது இரண்டு இரண்டு மாதங்களாக மொத்தம் ஆறு ருதுக்களாக பிரி... மேலும் வாசிக்க
சிலருக்கு கோவிலுக்கு சென்று வழிபடக் கூடிய சந்தர்ப்பம் எளிதில் கூடுவதில்லை. ஒருவருடைய ஜாதகத்தில் நவகிரகங்கள் அவரவர் பூர்வ புண்ணியத்தின்படி அமைந்திருக்கும். நவகிரகங்கள் ஆகாயக் கோட்டையில் நின்ற... மேலும் வாசிக்க
இன்று (ஞாயிறு) பிரதோஷ தினமாகும். இந்த பிரதோஷ விரதம் மரணபயத்தை நீக்கும். திதிகளில் 13-வது திதி திரயோதசி. இந்த திதி தினத்தை பிரதோஷ தினம் என்பார்கள். வளர்பிறையில் ஒரு பிரதோஷமும் தேய்பிறையில் ஒர... மேலும் வாசிக்க