முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் தனியார் மருத்துவமனையொன்றில் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சத்திரசி... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானை பகுதியில், 13 வயதுச் சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய சந்தேகநபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெர... மேலும் வாசிக்க
ஈழத்தின் புகழ்பெற்ற திருமுறிகண்டி பிள்ளையார் ஆலய நிதியத்தினர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு ரூபா 4 மில்லியன் பெறுமதியான உலர் உணவு நிவாரணம் செய்துள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மு... மேலும் வாசிக்க
கடந்த வார இறுதி முதல் தங்க விலையில் மாற்றம் எதுவும் ஏற்படாத நிலையில், இன்று (11) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 1000 ரூபாயால் குறைந்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணம் ஹாட்லிக்கல்லூரியின் தமிழ் ஆசிரியை ஒருவர் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து உயிரிழந்துள்ளார். 43 வயதான நிஷாந்தினி நித்திலவர்ணன் என்பவரே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்... மேலும் வாசிக்க
மட்டக்களப்பு கித்துள் குளத்தில் நீரை மேகம் உறிஞ்சும் காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த இயற்கை நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது. கடல் நீரின் ஈரப்பதத்தை மேகங்கள் உறிஞ்சி, பின்னர் மழ... மேலும் வாசிக்க
பிரித்தானியாவில் வாழும் இலங்கையை சேர்ந்த பெண் ஒருவரின் நெகிழ்ச்சியான செயல் குறித்து பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர். திருமண நிகழ்வொன்றுக்காக இலங்கை வந்த பிரித்தானிய வாழ் 61 வயதான ஐர... மேலும் வாசிக்க


























