இலங்கையில் பேரிடரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து குறைவான விலையில் மரக்கறிகளை பெற்று, கொழும்பில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. அதற்கமைய நுவரெலியா... மேலும் வாசிக்க
புஜ்ஜோமுவ பகுதியில் அவசர பழுதுபார்ப்பு பணிகள் முடிந்ததைத் தொடர்ந்து, பிரதான பாதையின், பல அலுவலக தொடருந்துகள் இன்று (10) முதல் மீண்டும் இயக்கப்படும் என்று தொடருந்துகள் திணைக்களம் அறிவித்துள்ள... மேலும் வாசிக்க
திருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதி சீனக்குடா பகுதியில் நேற்று (09) இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் கிண்ணியா குறிஞ்சாக்கேணி பிரதேசத்தைச் சே... மேலும் வாசிக்க
அளுத்கம பகுதியில் சொகுசு வீட்டை வாடகைக்கு எடுத்து, இணையம் வழியாக பெரிய அளவிலான நிதி மோசடிகளில் ஈடுபட்ட 16 சீன நாட்டினர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அளுத்கம பொலிஸாருக்கு கிடைத்த இர... மேலும் வாசிக்க
இலங்கையில் ஏற்பட்ட தித்வா சூறாவளி காரணமாக மலையகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மலையத்தில் அதிகளவான உயிர்ச் சேதத்தை ஏற்படுத்திய மண்சரிவு காரணமாக மக்கள் அச்சத்தில் வாழ்ந... மேலும் வாசிக்க


























