டொராண்டோ பொறியாளரின் துப்பாக்கி சூடு கொலை வழக்கில் கனடாவின் தேடப்படும் குற்றவாளியான நபர் தொடர்பான தகவலுக்கு $100,000 சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பொறியாளர் மரணம் “கடின உழைப்பாளி... மேலும் வாசிக்க
பிரித்தானியாவில், குறிப்பாக லண்டன் பகுதியில், தமிழர்களை இலக்கு வைத்து செயல்படும் கொள்ளை கும்பல் ஒன்று பற்றி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கும்பல், தமிழர்களை பின்தொடர்ந்து, அவர்களிடமிர... மேலும் வாசிக்க
டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் (Elon Musk) ஒரு தலைக்கனம் பிடித்த செல்வந்தர் என அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் (Anthony Albanese) குற்றம் சுமத்தியுள்ளார். அண்மையில், அவுஸ்... மேலும் வாசிக்க
சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஸ்டாட்லர் நிறுவனம் உருவாக்கிய ஐதரசன் எரிபொருள் பயணிகள் தொடருந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தொடருந்தானது தொடர்ந்து 2 நாட்கள் நிற்காமல் பயணம... மேலும் வாசிக்க
செங்கடலில் தொடரும் பதற்றத்திற்கு மத்தியில் ஹவுதி(houthi) கிளர்ச்சியாளர்களின் ஆளில்லாத 4 டிரோன்களை அமெரிக்க(america) படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹ... மேலும் வாசிக்க
மாலைதீவில்(Maldives) காலநிலை மாற்றத்தால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சீன(China) அரசு 1,500 தொன் குடிநீரை மாலைதீவுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. அந்தவகையில் திபெத்தி... மேலும் வாசிக்க
மக்களை பாதுகாக்கவே உக்ரைனுடன் (Ukraine) போரினை மேற்கொள்வதாக ரஷ்யாவின் (Russia) ஜனாதிபதி விளாடிமீர் புடின் (Vladimir Putin) தெரிவித்துள்ளார். டோர்ஷோக் நகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட புடின், இ... மேலும் வாசிக்க
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் பெண் சட்டத்தரணி ஒருவருக்கு தொழில் நியதிகளுக்கு புறம்பான வகையில் செயற்பட்டமைக்காக தொழில் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளி... மேலும் வாசிக்க
சீனாவின் உளவு கப்பல் என சந்தேகிக்கப்படும் Xiang Yang Hong-03 கப்பலானது மாலைதீவிற்கு சென்றடைந்த நிலையில் இந்தியாவானது இலங்கை மற்றும் மாலைதீவுடன் கூட்டு இராணுவ பயிற்சியை ஆரம்பித்துள்ளது. சீனக்... மேலும் வாசிக்க
பப்புவா நியூ கினியா தீவில் பழங்குடி இனத்தவரிடையே ஏற்பட்ட கடும் மோதல் காரணமாக 53 பேர் உயிரிழந்துள்ளனர். அதிக அளவில் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பழங்குடியினரைச் சேர்... மேலும் வாசிக்க