நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் தெய்வாதீனமாக விபத்தின் போது காயங்கள் ஏற்பட்டவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து... மேலும் வாசிக்க
கும்புக்கனை பகுதியில் வெள்ள நீரைக் கடந்து செல்ல முயன்று பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவித்த மொனராகலை – கொழும்பு பஸ் தொடர்பாக தேசிய போக்குவர்த்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இது... மேலும் வாசிக்க
யாழ்ப்பாண மாவட்ட வெள்ளப்பாதிப்பு நிவாரணம் தொடர்பில் அரச அதிகாரிகள் தவறான தகவல்கள் வழங்கியுள்ளதாக சமூகவலைத்தளங்களில் விசனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. நாட்டை புரட்டி போட்ட டித்வா புயலால் யாழ்ப்... மேலும் வாசிக்க
நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 486 ஆக உயர்ந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் (DMC) தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை 341 பேர் காணாமல்போயுள்ளதாகவும... மேலும் வாசிக்க
நாட்டை பாதித்த டித்வா சூறாவளியால் ஏற்பட்ட கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் மண் நிரம்பியுள்ளதால், மிகவும் குறைந்தளவில் மழை பெய்தாலும் நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக தேச... மேலும் வாசிக்க
நாட்டில் நிலவிய மோசமான வானிலை தணிந்திருந்தாலும், மலையகம் உட்பட சில பகுதிகளில் நிலச்சரிவுகள், மண் சரிவுகள் மற்றும் தரையில் விரிசல்கள் இன்னும் பதிவாகி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய... மேலும் வாசிக்க


























