இலங்கை புயலின் கோரப்பிடியில் சிக்கி சிதைந்து போயுள்ள இத்தகைய பெரும் துயர காலத்திலும் மலையகத்தை சார்ந்த எம்.பி தனது திருமண வைபத்தை கொழும்பில் விமர்சையாக செய்துள்ளமை பேசுபொருளாகியுள்ளது. இயற்க... மேலும் வாசிக்க
பேரிடரினால் உருக்குலைந்துள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப இலங்கைக்கு 31 பில்லியன் ரூபாய் தேவை என்று வெளிவிவகாரங்களுக்கான அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மூன்றில... மேலும் வாசிக்க
இந்தியாவில் கர்நாடக மாநிலம் நாயர்கோடு பகுதியைச் சேர்ந்த 26 வயதான இளைஞர், இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு தலைக் காதல் குறித்... மேலும் வாசிக்க
வடக்கு மாகாணத்திற்கான அவசர தேவைகள், என்ன பிரச்சினை இருக்கின்றன என்பது தொடர்பில் பட்டியல் ஒன்றை தயாரித்து அனுப்பிவைக்குமாறு ஜனாதிபதி ஆளுநருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார த... மேலும் வாசிக்க
இலங்கையில் புயல் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்ப பாகிஸ்தான் இந்திய வான்வெளியை பயன்படுத்த அனுமதி கோரியதை, இந்தியா திங்கட்கிழமை விரைவாகத் தீர்மானித்து அனுமதி வழங்கியதாக... மேலும் வாசிக்க
‘வங்கக்கடலில் உருவான, ‘டிட்வா’ புயல் நகரும் வேகம் குறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, வலுவிழந்தது. இதனால், தமிழகத்தில் வடமாவட்டங்களுக்கான கனமழை அபாயம் விலகியது... மேலும் வாசிக்க


























