திருகோணமலை -ரொட்டவெவ பகுதியில் ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப் பொருளுடன் இரு இளைஞர்கள் உட்பட பெண்ணொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று முன்தினம் (22.05.2023) இ... மேலும் வாசிக்க
திருகோணமலை-கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் யானையின் தாக்குதலினால் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த வனர்த்தம் இன்றைய தினம் (23.05.2023) அதிகாலை இடம் பெற்றுள்ளது. வீட்டில் இ... மேலும் வாசிக்க
இரு நாட்டு கடற்படைகளுக்கும் இடையே நல்லுறவு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இரண்டு நாள் முறையான பயணமாக இந்திய கடற்படை கப்பலான ஐஎன்எஸ் பெட்டி மால்வ் இலங்கையின் திருகோணமலை துறைமுகத்திற்க... மேலும் வாசிக்க
திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெலுங்கு கிராமத்தில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் நேற்றிரவு (15) இடம்பெற்றுள்ளது. இம்மோதலி... மேலும் வாசிக்க
திருகோணமலை கடற்கரையில் நேற்று இரவு முதல் தார் போன்ற விசித்திரமான பொருள் ஒன்று குவிந்து வருவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த மர்மபொருள் சிறு துண்டுகளாகவும், கொத்தாகவும் வந்துள்ளதாகவும்... மேலும் வாசிக்க
திருகோணமலையில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருவோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருகோணமலை நீதிமன்ற... மேலும் வாசிக்க
திருக்கோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியடிச்சோலை எனும் கிராமத்தில் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ள நபர் அதே கி... மேலும் வாசிக்க
சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படு... மேலும் வாசிக்க
திருகோணமலை-லிங்கநகர் அம்மன் கோயில் பகுதியிலுள்ள காட்டுப் பகுதிக்கு விறகு எடுப்பதற்காக சென்ற வயோதிபரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த 30 ஆம் திகதி விறகு எடுப்பதற்காக சென்று வீடு திரும்ப... மேலும் வாசிக்க
திருகோணமலை – நொச்சிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 7 பேர் காயமடைந்துள்ளனர். வேன் ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதனாலேயே இந்த விபத... மேலும் வாசிக்க