நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வட்டார முறையிலான தேர்தல், அடிமட்ட மக்கள் மத்தியில் அபிவிருத்தியை உறுதிப்படுத்தக்கூடியதாக அமையும் என தழிழரசுக் கட்சியின் தலைவ... மேலும் வாசிக்க
தேசிய ரீதியில் பௌதிக விஞ்ஞான (கணித) பிரிவில் முதலிடம் பெற்ற யாழ் ஹாட்லி கல்லூரி மாணவன் ஸ்ரீதரன் துவாரகனை வடக்கு மாகாண ஆளுநர் பருத்தித்துறை புத்தளையில் அமைந்துள்ள மாணவரின் வீட்டுக்கு நேரடியாக... மேலும் வாசிக்க
எதிர்வரும் வடக்கு மாகாண சபைத் தேர்தல் பற்றி சிந்திக்கவில்லை என்றும் தமிழ் மக்கள் பேரவையின் கருத்துக்களை ஒத்த கருத்துக்களை உடையவர்களை மதிப்பதாகவும், வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்... மேலும் வாசிக்க
எதிர்க்கட்சியின் அரசியல் உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட போதிலும் மக்கள் இணைந்து கொள்ள மாட்டார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். குணசிங்குபுர புர்வாராம... மேலும் வாசிக்க
இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு அமெரிக்காவினால் வழங்கப்பட்டு வந்த ஜி.எஸ்.பி வரிச் சலுகை இந்த ஆண்டுடன் நிறுத்தப்படுவதாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்... மேலும் வாசிக்க
உயர் தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டதன் பின்னர் மாணவர் ஒருவர் விசம் அருந்தியுள்ளார். யாழ்ப்பாணம் – வடமாரவச்சி பிரதேசத்திலே மாணவர் ஒருவர் இவ்வாறு விசயம் அருந்தி தற்கொலை செய்து கொள்... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணத்தில் வீட்டில் தனியாகவிருந்த பெண்ணை கத்தியைக் காட்டி மிரட்டி வைத்து கப்பம் கோரியவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அச்சுவேலிப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சிறுப்பிட்டிப் பகுதியி... மேலும் வாசிக்க
ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் தாரோ கோனோ எதிர்வரும் ஜனவரி 5ம் திகதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். 15 வருடங்களின் பின்னர் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு... மேலும் வாசிக்க
வுனியாவில் பாலியல் தொழில் காரணமாக இந்த வருடம் மாத்திரம் 20 பேர் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்ட வைத்திய கலாநிதி கு.சந்திரகுமார் தெரிவித்த... மேலும் வாசிக்க
மக்கள் ஐக்கிய முன்னணியின் பிரதித் தலைவர் சோமவீர சந்திரசிறி தாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (28) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்... மேலும் வாசிக்க