நாட்டில் தேர்தலுக்கு அமைவாக கடந்த பல நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த பொருட்கள் பகிர்ந்தளிக்கும் சம்பவங்கள் பலவற்றை தடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, மாத்தளையில்... மேலும் வாசிக்க
உலகில் மிகப்பெரிய விமானமான யு-380 என்ற விமானமானது இன்று அதிகாலை அவசரமாக கட்டுநாயக்க விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டது. நியூசிலாந்தின் ஒக்லேன்ட்லிருந்து டுபாய் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த... மேலும் வாசிக்க
தமிழ் தேசியக் கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியும் மறைமுகமாக அரசாங்கத்தை ஆதரித்து நாட்டினை நாசமாகியுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஸ... மேலும் வாசிக்க
நத்தார் தினத்தை முன்னிட்டு 510 சிறைக்கைதிகளை இன்று (25) விடுதலை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாடு முழுவதிலுமுள்ள சிறைச்சாலைகளிலிருந்து இந்தக் கைதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சா... மேலும் வாசிக்க
ஐரோப்பிய பாராளுமன்ற தூதுக்குழுவொன்று அடுத்த வருடம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. ஐரோப்பிய பாராளுமன்றத்தின் இலங்கைக்கான நட்புறவுக் குழுவின் முக்கியஸ்தரான ஜெப்ரி வேன் ஒடன், இலங்கைக்கான வெளிந... மேலும் வாசிக்க
புதுக்குடியிருப்பு கள்ளியடி பேராறு பகுதியில் நீராடுவதற்காக சென்ற புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் உயர்தர பிரிவில் கல்வி கற்கும் மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். இந்த சோக... மேலும் வாசிக்க
யாழ்.அராலி கொட்டைக்காடு வைத்தியசாலைக்கு முன்பாக ஓடிக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிந்தமையால் இளைஞர் ஒருவர் உடல் கருகி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்றைய தினம் மாலை... மேலும் வாசிக்க
பிரான்சில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியரும் அரசியல் ஆலோசகருமான தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 11 ஆவது நினைவெழுச்சி நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு பாரிசி... மேலும் வாசிக்க
நாட்டில் எதிர்ப்பு அரசியல் முறையை மறந்து அனைவரும் இணைந்து செயற்பட வேண்டுமென வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே வேண்டுகோள் விடுத்துள்ளார். எழுவைத்தீவு மற்றும் அனலைதீவு மக்களின் நலன்கருதி மத்... மேலும் வாசிக்க
இலங்கை முழுவதுமாக கடந்த சித்திரை மாதத்தில் நடைபெற்ற கணக்காளர் சேவைப் பரீட்சையில் 70 சதவீதமான தமிழர்கள் சித்தியடைந்திருந்தனர் என்ற ஒரே காரணத்திற்காக அது இரத்துச்செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாண ப... மேலும் வாசிக்க