பிரேசில் நாட்டின் தூதுவராக இருந்த ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவுக்கு எதிராக போர்க்குற்ற வழக்கை தாக்கல் செய்ய முடியுமானால், ஏன் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் மீது வழக்கை தாக்கல் செய்ய முடி... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணத்தின் தனித்துவங்களில் முக்கியமானது கடல்களாகும். என்ன? கடல் ஒன்றுதானே? அது எப்படி கடல்கள் என்று வரும்?” என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆம், யாழ்ப்பாணத்தைச் சுற்றி கடல் இருக்கிறது... மேலும் வாசிக்க
யுத்தத்தால் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ள தமக்கு, கல்வி நடவடிக்கைகளுக்காக ஒரு கட்டடத்தை கட்டித்தர வேண்டுமென கிழக்கு மாகாண சிறுமிகள் முன்வைத்த கோரிக்கையை நிறைவேற்றுவதாக, ஜனாதிபதி மைத்திரிபால... மேலும் வாசிக்க
நாட்டின் அநேக பகுதிகளில் இன்றும் நாளையும் மழை பெய்யக் கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. கடுமையான மழை பெய்யக் கூடும் எனவும் சில பகுதிகளில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகளவான ம... மேலும் வாசிக்க
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 66ஆவது ஆண்டு விழா மாநாட்டிற்கு இதுவரை எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 66அவது... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ஏசி பஸ் மீது எழுதுமட்டுவாள் பகுதியில் வைத்து தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதகுக்கான காரணம் வெளிவராத நிலையில், அவ் பஸ் ஐ தாக்கியவர... மேலும் வாசிக்க
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வெளிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. நாமல் உட்பட 6 பேருக்கு எதிரான பணச்சலவை தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே இ... மேலும் வாசிக்க
கடந்த இரண்டு வருடங்களில் கடன் பொறியில் இருந்து நாட்டை காப்பாற்றியதாகவும், அடுத்த இரண்டு வருடங்களில் கடனை திரும்ப செலுத்துவதற்காக நிரந்தரமான வேலைத்திட்டத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம்... மேலும் வாசிக்க
புறக்கோட்டை – குணசிங்கபுர பிரதேசத்தில் நடாத்திச் செல்லப்பட்ட விபசார விடுதி முற்றுகையிடப்பட்டு அங்கிருந்து 4 பெண்கள் மற்றும் ஆண் ஒருவரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாக... மேலும் வாசிக்க
நாட்டிலிருந்து வறுமையை முற்றாக ஒழிப்பதே அரசாங்கத்தின் முன்னுரிமையான நோக்கமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு கரடியனாறில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விவசாய சேவைக்கால பய... மேலும் வாசிக்க