அனைத்து இலங்கையர்களும் இணைந்து நாட்டை கட்டியெழுப்பும் தேசிய பொது நிகழ்ச்சி நிரலே தற்போது நாட்டுக்கு அவசியம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்... மேலும் வாசிக்க
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கட்சியின் தலைவர் பதவியை மகிந்த ராஜபக்ஸவிடம் மீண்டும் கையளிப்பார் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்... மேலும் வாசிக்க
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனல்ட் டிரம்ப் வெற்றி பெற்றதன் மூலம், சாதாரண பொது மகனுக்கு தொழில் ரீதியிலான அரசியல்வாதி வெறுப்புக்குரியதாக மாறியுள்ளதை எடுத்துக் காட்டுகின்றது என முன்னாள் பாது... மேலும் வாசிக்க
அச்சுவேலி தெற்கைச் சேர்ந்த வடிவேல் அழகன் சுபாஸ்கரன் (வயது-40) என்ற குடும்பஸ்தர் கீரிமலை தீர்த்தக்கேணியில் நீராடியபோது பரிதாபகரமாக உயிரிழந்தார். அஸ்தியினை கரைப்பதற்காக உறவினர்களுடன் சேர்ந்து... மேலும் வாசிக்க
மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவரை தனியார் வைத்தியசாலையில் அனுமதிப்பதற்காக பல கோடி ரூபாவை செலவிட தயாராகி வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மு... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணத்தில் சட்டத்திற்கு முரணாக 11 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த இளைஞர்கள் ஆவாக குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் என... மேலும் வாசிக்க
வீடமைப்புத்துறை அமைச்சராக இருந்த வேளையில் முறைகேடாக வாகனங்களை பயன்படுத்தியகுற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமானவிமல் வீரவன்ச இன்று நிதிமோசடி பொலிஸ் ப... மேலும் வாசிக்க
ஒருவருக்கு நோய் ஏற்பட்டுள்ளது என்று எடுத்துக் கொண்டால் அந்த நோய் குணமடைவதற்கு சில நாட்களோ அல்லது சில வாரங்களோ ஆகலாம். எடுத்த எடுப்பில் – ஒரு கணப்பொழுதில் நோயை குணப்படுத்துதல் என்பது ஒர... மேலும் வாசிக்க