மன்னர் காலத்தில் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து, குலோத்துங்க வள நாட்டிற்குள் அமைந்திருந்த ஊர் காரப்பாக்கம். இங்கு கங்கையம்மன் ஆலயம் உள்ளது. சுமார் 300 ஆண்டுகள் பழமையான இந்த அம்மனின் தோற்றம் சுயம்ப... மேலும் வாசிக்க
ஓம் தத் புருசாய வித்மஹே மகேஷ்வர புத்ராய தீமஹி தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத். இம்மந்திரத்தை துதிப்பதின் மூலம் முருகனின் அருள் கூடுவது மட்டுமில்லாமல் ஸ்ரீ குரு பகவானின் அருளும் சேர்ந்து உங்கள் வா... மேலும் வாசிக்க
சுப ஸ்ரீ துன்முகி வருஷம் தை மாதம் (26.01.2017) 13ம் தேதி வியாழக்கிழமை இரவு சுமார் 7:29 மணியளவில் சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசுராசிக்குள் பிரவேசிக்கிறார். இங்கு அவர் 24.01.2020 வரை... மேலும் வாசிக்க
வி.ஐ.பி.க்களால் வியக்கும் செய்தி வந்துசேரும் நாள். இடம், பூமி வாங்க எடுத்த முயற்சி அனுகூலம் தரும். பகையொன்று நட்பாகலாம். உடல் நலம் சீராக ஒரு தொகையை செலவிடும் சூழ்நிலை உண்டு. ஆனந்த வாழ்வுக்கு... மேலும் வாசிக்க
மார்கழி மாதத்தில் பொதுவாக திருமணம் மற்றும் இதர மங்கல நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதில்லை. இதன் பொருட்டு மார்கழி பீடை மாதம் என்கிற தவறான அபிப்பிராயமும் மக்களிடையே உள்ளது. ஆனால் அது உண்மையன்று. மார... மேலும் வாசிக்க
இயேசு கிறிஸ்து டிசம்பர் 25 இல் பிறந்தாரா..??? இந்த சந்தேகம் கிருஸ்தவர்கள் மத்தியில் இன்னும் இருந்து வருகின்றது. அவர்களில் சிலரே இயேசு டிசம்பர் 25 இல் பிறக்க வில்லை என்று சொல்லிக்கொண்டு இருக்... மேலும் வாசிக்க
மகளிர் நோன்பு நோற்பதற்கு தகுந்த மாதம் மார்கழி, பாகவத புராணத்தில் இந்த நோன்பைப் பற்றிய ஒரு குறிப்புண்டு. ஆயர்பாடிக் கன்னியர், மார்கழி மாத முப்பது நாள்களும் கவுரி நோன்பு நோற்று, காத்யாயனியை-பா... மேலும் வாசிக்க
லிமாத் அஸ்தீ என்பவர் மந்திரித்துப் பார்ப்பவர். யமன் நாட்டைச் சேர்ந்தவர். அவர் மக்காவிற்கு வந்திருந்தபோது அங்குள்ள சில விஷமிகள் அவரிடம் சென்று “இங்கு ஒரு பைத்தியக்காரர், பித்துப் பிடித்தவர் இ... மேலும் வாசிக்க
கிரகங்களில் சுப கிரகமான குரு, நம் ராசியைப் பார்த்தால் கோடி நன்மை கிடைக்கும். அதே நேரம் அதிகாலையில் சூரியனை நாம் நேரில் பார்த்து வழிபட்டால், கண்நோய் தீரும்; காரிய வெற்றியும் கிடைக்கும். அதனால... மேலும் வாசிக்க
ஆண்டவர் நமக்கு அவருடைய குணாதிசயத்தைப் போதிக்கிறார். அதாவது, நம் முடைய லாபங்களை விட நஷ்டங்களினாலும், சுய பாதுகாப்பை விட தியாகங் களினாலும் சொந்த நலனுக்காகச் செலவிடப்படும் நேரத்தைக் விட மற்றவர்... மேலும் வாசிக்க