கனிவாகப்பேசிக் காரியங்களைச் சாதித்துக்கொள்ள வேண்டிய நாள். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. தொழில் பங்குதாரர்களிடம் விழிப்புணர்ச்சி தேவை. நன்மைகள் நடைபெறும் நாள். வியாப... மேலும் வாசிக்க
பணமும் செல்வமும் பெருகி ஓட யாருக்கு தான் ஆசை இருக்காது? சொல்லப்போனால், நம் அனைவருக்கும் அந்த ஆசை இருக்கிறது. நாம் வாழ்வதற்கு பணம் தேவைப்படுவதால், அதனை சம்பாதிப்பதற்காக அன்றாடம் அயராது வேலை ப... மேலும் வாசிக்க
கார்த்திகை மாதத்து கிருஷ்ணபட்சப் பிரதமையில் தொடங்கி, மார்கழி மாதத்து சுக்ல பட்ச சஷ்டி வரையிலான 21 நாட்கள் அனுஷ்டிக்கப்படும் விரதம் ‘விநாயகர் சஷ்டி விரதம்’ ஆகும். விநாயகர் சதுர்த்தியை அடுத்து... மேலும் வாசிக்க
1. அப்பாச்சி மேடு – நீலிமலைக்கு அடுத்த மலை 2. அழுதா நதி – பம்பை நதியின் கிளை நதி 3. அத்தாழ பூஜை – அர்த்தசாம பூஜை 4. ஆறாட்டு – ஐயப்பன் பம்பை நதியில் நீராடிச் செல்லும்... மேலும் வாசிக்க
இந்து புராணத்தில் புகழ் பெற்ற கடவுளாக விளங்குகிறார் துர்க்கை அம்மன். இக்கடவுள் பத்து கைகளில் ஆயுதங்களை ஏந்தி மூன்று கண்களுடன் சிங்கத்தின் மீது சவாரி செய்யும் தோரணையில் காட்டப்பட்டுள்ளார். மி... மேலும் வாசிக்க
நீங்கள் பிறந்த தமிழ் மாதத்துக்கான உங்கள் குணங்களும் பலன்களும்! தமிழ் மாதம் என்பது ஆங்கில மாதத்தின் நடுப்பகுதியில் ஆரம்பமாகும். உதாரணமாக தமிழ் தை மாதம் என்பது ஆங்கிலத்தில் ஜனவரி 15 க்கும் பெப... மேலும் வாசிக்க
யோசித்து செயல்பட வேண்டிய நாள். பொறுப்புகள் அதிகரிக்கும். விரும்பாத ஒருவரை முக்கிய இடத்தில் சந்திக்க நேரிடும். குடும்பத்தினர்களிடம் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. புதிய வாய்ப்புகள்... மேலும் வாசிக்க
மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தி... மேலும் வாசிக்க
முதல் படி: விஷாத யோகம். பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் புண்ணிய, பாவங்களை நிர்ணயிக்கும் என்று உணர வேண்டும். இறைவன் அருளால் முக்தியடைய வேண்டும் என்ற ஆத்மத் துடிப்... மேலும் வாசிக்க