திருகோணமலை மீனவர்களுக்கு ஏழு கிலோமீட்டருக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்துள்ளார். கடற்தொழில் மற்றும் நீரியல்... மேலும் வாசிக்க
திருகோணமலையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் 6 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை சல்லி கோவில் வருடாந்த உற்சவத்தி... மேலும் வாசிக்க
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் பிரதேசத்தின் மிகவும் பின்தங்கிய கிராமமான பாட்டாளிபுரத்தில் பெண்ணெருவர் துஸ்பிரயோகப்படுத்தப்பட்டதுடன் அவரை கழுத்தறுத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்... மேலும் வாசிக்க
திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் தனது காதலியிடமிருந்து 16 இலட்சம் ரூபாவை திருடிய காதலன் தலைமறைவாகியுள்ளார். கையடக்க தொலைபேசி மூலம் ஒரு வாரமாக காதலித்து வந்த கொழும்ப... மேலும் வாசிக்க
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பத்து வயது சிறுமியொருவரை முச்சக்கர வண்டியொன்றில் ஏற்றிச் சென்று தள்ளி விட்ட இரு சந்தேக நபர்களை இம்மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில்... மேலும் வாசிக்க
மூவின மாணவர்களும் பங்கு பற்றிய தேசிய கணித ஒலிம்பியாட் போட்டிக்கு 45 மாணவர்கள் தெரிவாகியிருக்கின்ற நிலையில் வடக்கு –கிழக்கு மாணவர்கள் 23பேர் தெரிவாகியிருப்பது ஒரு நல்ல ச... மேலும் வாசிக்க
சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரியான லெப்.கேணல் துவான் றிஸ்லி மீடின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரான வணிகர் ஒருவர் திருகோணமலையில் சுட்டுக் கொல்லப்பட்டார். திருகோணமலை- சி... மேலும் வாசிக்க
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் உள்ள கடலூர் கோயிலுக்கு அருகாமையில் வைத்து கேரளா கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததன் குற்றச்சாட்டின் பேரில் குடும்பஸ்தர... மேலும் வாசிக்க