இந்த ஆண்டுக்கான பார்முலா 1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 16-வது சுற்றான ரஷிய கிராண்ட்பிரி அங்குள்ள சோச்சி நகரில் நேற்று நடந்தது. பந்தய தூரம் 309.745 கிலோ மீ... மேலும் வாசிக்க
43–வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜார்ஜியாவின் பாதுமி நகரில் நடந்து வருகிறது. இந்த போட்டியின் 2–வது சுற்று தொடங்குவதற்கு முன்பாக இந்திய வீரர் நிக்லேஷ் ஜெயின், தனது கொலம்பிய நாட்டு தோழியும், செஸ... மேலும் வாசிக்க
இந்தியாவின் பிரபல பேட்மிண்டன் வீராங்கனைகளில் ஒருவரான சாய்னா நேவால் ஒலிம்பிக் உள்பட பல்வேறு சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்று சாதனை படைத்து இருக்கிறார். ஐதராபாத்தை சேர்ந்த 28 வயதான சாய்னா நே... மேலும் வாசிக்க
தர்சினி சிவலிங்கம். நாட்டின் வலைப் பந்தாட்ட அணியின் நட்சத்திர வீராங்கனையும் இவர்தான். இவரின் உயரம் ஆறு அடியும் பத்து அங்குலமும். இவரின் மீள்வருகை இலங்கைக்கு வலைப்பந்தாட்டத்தில் மீண்டும் ஒரும... மேலும் வாசிக்க
2018 ஆம் ஆண்டு ஆசிய வலை பந்தாட்ட போட்டித் தொடரில் ஐந்தாவது முறையாகவும் இலங்கை அணி செம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இன்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் அணியை வீழ்த்தியே செம்பியன் பட... மேலும் வாசிக்க
16 வயதான பிரிட்டிஷ் ரக்பி வீரரின் உடல் தெற்கு பிரான்சில் உள்ள ஒரு ஏரியிலிருந்து மீட்கப்பட்டது. அவசர சேவைகள் புதன்கிழமை மாலை 8.30 மணியளவில் Carcassonne நகருக்கு அருகிலுள்ள Cavayere ஏரிக்கு அழ... மேலும் வாசிக்க
பாலியல் புகாரில் சிக்கியதால், ஆசிய விளையாட்டு போட்டியிலிருந்து 4 ஜப்பான் வீரர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்தோனேசியாவின் ஜகார்தா மற்றும் தலைபாங் ஆகிய பகுதிகளில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற... மேலும் வாசிக்க
இந்தியாவின் தடகள மங்கை என்று அழைக்கப்படும் பிடி உஷா தற்போது கேரள மாநிலத்தில் பயிற்சி மையம் ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். 1984-ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக்... மேலும் வாசிக்க
ஜப்பானில் வெற்றிவாகை சூடிய இலங்கை கனிஷ்ட மெய்வாண்மை போட்டியாளர்கள் இன்று நாடு திரும்புகிறார்கள். ஜப்பானில் நடைபெற்ற ஆசிய கனிஷ்ட மெய்வாண்மை விளையாட்டு விழாவில் பங்கேற்ற இலங்கை வீர வீராங்கனைகள... மேலும் வாசிக்க