உலகம் முழுவதும் பிப்ரவரி மாதம் 21ம் தேதி இன்று(வியாழக்கிழமை) சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. ‘தாய்மொழியை ஊக்குவித்து நாட்டின் அபிவிருத்தி மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்புதல்’ எனு... மேலும் வாசிக்க
பீஷ்மர் மணலாற்று காட்டை பற்றி கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம். இந்த பாகத்தில் மாணலாற்று காட்டை கலக்கிய தளபதிகளை பற்றிய சில தகவல்களை தருகிறோம். இந்தியப்படைகள் வெளியேறிய சமயத்தில் துரதிஷ்... மேலும் வாசிக்க
யாழ்ப்பாண மக்களின் கலாச்சாரம் பண்பாடு எனக்கு மிகவும் பிடித்து. சிங்கள மாணவியின் நெகிழ்ச்சி உரையாடல்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற சிங்கள மாணவி ஒருவர் சிங்களத் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் யாழ்ப்பாணத்தைப்பற்றி கூறிய விடயங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சிங்கள மொழியில் இட... மேலும் வாசிக்க
சட்டவிரோதமான முறையில் ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கிளிநொச்சி இளைஞன் ஒருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர் பளை, கரந்தாய் பகுதியிலுள்ள வீடொன்றில் ஆயுதங்கள் மறைத்து வைக... மேலும் வாசிக்க
முல்லைத்தீவிற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் போதைப்பொருள் தடுப்புவாரத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நாளை (21) முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந்ந... மேலும் வாசிக்க
இந்தோனேசியாவில் 190 கிலோ எடையுடன் முடங்கிக் கிடந்த சிறுவன், கடும் உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியால் பாதி எடையைக் குறைத்து சாதித்துக் காட்டியுள்ளான். இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில்... மேலும் வாசிக்க
ஜார்கண்ட் மாநிலத்தின் கும்லா மாவட்டத்தில் உள்ள கக்ரா பகுதியில் பழங்குடி மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து வருகிறார்கள். அப்படி, ராம்லால... மேலும் வாசிக்க
தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளராக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரனும் உப செயலாளராகவும் பொருளாளராகவும் பேராசிரியர் வீ.பீ.சிவநாதனும் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு... மேலும் வாசிக்க
நாவற்குழியில் ரயில் மோதி உயிரிழந்தவர் காலில் இருந்த மேலதிக விரலின் மூலம் இனம் காணப்பட்டார். நாவற்குழி ரயில் பாலத்தை அண்மித்த பகுதியில் தண்டவாளத்தில் நடந்து சென்றவரை நேற்று பி.ப.2.00 மணிக்கு... மேலும் வாசிக்க
கழுத்தை அறுப்பதாகக் கூறிய பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ லண்டனில் கைது செய்யப்படவுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. தமிழர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தமை மற்றும் போர்குற்... மேலும் வாசிக்க