தங்களது மாடுகளை தேடிச் சென்ற தமிழ் பண்ணையாளர்கள் மீது சிங்களவர்கள் மிக மோசமாக தாக்கியதுடன் அவர்களை பிடித்து கட்டி வைத்து நாள் முழுவதும் தாக்கி, கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் தற்பொழுது வெள... மேலும் வாசிக்க
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து 11 வயதுச் சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பெரியகல்லாறு 2ஆம் குறிச்சி, நாவலர் வீதி... மேலும் வாசிக்க
மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் 14 ம் திகதிவரை 4 தினங்களுக்கு அத்தியாவசிய தேவைகளான பாமசி,குறோசறி, பொதுச்சந்தைகள், உணவகங்கள், பேக்கரி தவிர்ந்த ஏனைய வர்தக நிலையங்களை பூட்டுவதற்கு முடிவு ச... மேலும் வாசிக்க
மட்டக்களப்பு மயிலத்தமடு மற்றும் மாதவணை எல்லை பகுதியில் ஆறு பண்ணையாளர்களை, அந்த பகுதியில் அரசினால் குடியமர்த்தப்பட்டள்ள சிங்கள விவசாயிகள் இன்று காலை கடத்திச் சென்று கட்டிவைத்து அடித்ததுடன் அவ... மேலும் வாசிக்க
படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 12வது நினைவு தின நிகழ்வு, மட்டு.ஊடக அமையத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. நேற்று (வெள்ளிக்கிழமை) மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்... மேலும் வாசிக்க
மட்டக்களப்பு ஏறாவூர்ப்பகுதியில் ஊடகவியலாளர் ஒருவர் ஆர்ப்பாட்டம் ஒன்றில் செய்திசேகரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் நேற்று(புதன்கிழமை) கரடியனா... மேலும் வாசிக்க
மட்டக்களப்பில் குடும்பஸ்தர் ஒருவர் மனைவியை விட்டுவிட்டு கள்ளக்காதலியுடன் ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து தெரிவிக்கையில், மட்டக்களப்பில் ஜுலிய... மேலும் வாசிக்க
மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை செய்கை செய்யப்பட்டுள்ள சோளன் பயிர்களில் சுமார் 738 கெக்டேயர் நிலப்பரப்பில் படைப்புழுத் தாக்கத்தின் பரவல் காணப்படுகின்றது. அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்... மேலும் வாசிக்க
மட்டக்களப்பு நகரில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகிய நிலையில் 8 வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி... மேலும் வாசிக்க
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் போக்குவரத்துகளும் துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு நகரில் நேற்று காலை 8.30 மண... மேலும் வாசிக்க