பூரண ஹர்த்தால் போராட்டத்திற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி தனது ஆதரவை வழங்குவதாக கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அ... மேலும் வாசிக்க
புவி தினமான இன்று (சனிக்கிழமை) முதல் அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருட்களின் பாவனையை முற்றாக தடை செய்ய வேண்டும் என யாழ். மாநகர சபை அறிவித்துள்ளது. வட.... மேலும் வாசிக்க
“இலங்கை ஜனாதிபதியின் செயலாளர் எம்மை சந்திப்பார் என நாங்கள் நம்பியிருந்த நிலையில், இலங்கை சுதந்திர பட்டதாரிகள் சங்கத்தின் செயலாளர் எங்களை சந்தித்திருக்கின்றமை எமக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்த... மேலும் வாசிக்க
பட்டதாரிகள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கான அவசர கலந்துரையாடலொன்று பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை(15) பிற்பகல்- 03 மணி முதல் நல்லூர்... மேலும் வாசிக்க
வேன் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ். சுன்னாகம் சந்தியில் இன்று(வெள்ளிக்கிழமை) பகல் குறித்த வி... மேலும் வாசிக்க
யாழில் இன்புளுவென்சா நோய் அறிகுறிகளுடன் 36 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக யாழ். போதனாவைத்திய சாலையின் பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் எஸ். ஸ்ரீபவானந்த ராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் என... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் 6 மாத கர்ப்பிணியாக இனம்காணப்பட்டுள்ளார்.’ சிறுமியின் உடல் நிலையில் சந்தேகம் கொண்ட குடும்பத்தினர் தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில் இவரை அனும... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணத்தில் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து காணப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதத்தின் இறுதிப் பகுதியில் மிகவும் மலிந்த நிலையில் காணப்பட்ட மரக்கறிகளின் விலைகள், இந்த வாரத... மேலும் வாசிக்க
யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை மிக மோசமான அடிப்படை வசதிகள் இன்றி இயங்கி வருவதாக நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். குறித்த மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை க... மேலும் வாசிக்க
யாழ். மருதங்கேணி கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தின் ஊடாகவே யாழ்.மாவட்டத்தின்நீர் தேவை நிவர்த்தி செய்யப்படும் என வடமாகாண முதலமைச்சர்சீ.வி.விக்னேஷ் வரன் தெரிவித்துள்ளார். அதேவேளை, இரணைமடு நீர்... மேலும் வாசிக்க